Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு விழா – நலிந்த ஏழை எளியோருக்கு ரூ.1 இலட்சத்திலான...

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இராமநாதபுரம், ஆக. 27 -     தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு துவக்க விழா  நிகழ்ச்சி கடந்த ஆக 25 ஆம் தேதி  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமுமுக...

அக் 6 ல் இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

சென்னை, அக், 4 – சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் அக் 6-2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட சுய தொழில் தொடங்க...

மேல்மடியனூர் ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம்சக்தி, பராசக்தி என பரவச முழக்கம்

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, 'ஓம் சக்தி... பராசக்தி' என, விண்ணதிர முழங்கினர். மேல் முடியனூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயிலில்  நவக்கிரஹ ஹோமம்  தொடர்ந்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு,...

இராசிபுரம்: சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது..

இராசிபுரம், ஜூன். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம்...

அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள்...

கூடுவாஞ்சேரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான இடத்தை அபகரிக்க முயன்ற இருவர் கைது !

செங்கல்பட்டு, மார்ச். 30 - செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், கிருஷ்ணா ஃபேப்ரிகேஷன் பிரைவேட் லிமிடெட் பீடியா இன்டஸ்ட்ரீஸ் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில், அந்த இடத்திற்கு சொந்தமான ஆவணங்களை திருடி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில்...

மதுரவாயல் அதிமுக பகுதிச் செயலாளர் தேவதாஸ் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா : பந்தலைத் திறந்து...

மதுரவாயல், ஏப். 19 - சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அப்பகுதி அதிமுக செயலாளர் மதுரவாயல்  தேவதாஸ் ஏற்பாட்டில் அப்பகுதியில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் பிரமாண்டமாக...

மது வாங்கி தரும்படி கேட்டு தொந்தரவு செய்தவரை கட்டையால் அடித்து கொலை செய்த நான்கு நண்பர்கள் செங்கல்பட்டில் கைது...

செங்கல்பட்டு, மே. 12 – செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் பகுதியில் வசித்து வருபவர் கட்டட கட்டுமான தொழிலாளியான வினோத்குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத்குமார் அடிக்கடி யாரிடமாவது மது வாங்கித் தரச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதுப்போன்று,...

மேற்படிப்புக்கு செல்லும் ஐந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்த வெண்மனபுதூரைச் சார்ந்த...

கடம்பத்தூர், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில்  பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் ஐந்து ஏழை மாணவர்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியினை வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வழங்கினார். வெண்மனபுதூரைச் சேர்ந்த...

சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...

பொன்னேரி, ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன்  அம்மன்  திருக்கோயிலாகும். இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS