Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஜன. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று  மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...

பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...

திருவாரூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...

தஞ்சாவூர் பிரபல சூப்பர் மார்க்கெட் கழிவறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்த இரவுக் காவலாளி: சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்ட...

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் கழிவறைக்குள் இரவு காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து அத்தகவலறிந்து இறந்தவரின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தஞ்சை காவேரி நகர் பகுதியில் குறிஞ்சி மெட்ரோ...

காஞ்சிபுரம் : ஸ்ரீரமணாஸ் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையால் முதல்தர சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டது

காஞ்சிபுரத்தில் இயங்கும் பிரபல தனியார் ஓட்டலான ஸ்ரீரமணாஸ் நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் முதல் தர சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது காஞ்சிபுரம், செப். 13 - காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில்  பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்கும் வகையில் அவ்வப்போது உணவகங்கள், ...

ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டிலான ஆக்சிஜன் உற்பத்தி ஆலை … ...

காஞ்சிபுரம், டிச. 21 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு பலதரப்பட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS