பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...
திருவாரூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...
ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி...
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...
திமுக மாணவர் அணி சார்பில் திருவள்ளூரில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா : முன்னாள்...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ...
சென்னை: ரயில் மூலம் விற்பனைக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது – 7.3 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.கண்ணன்
ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை, செப். 10 -
சென்னை வேளச்சேரி ராம்நகர், 8வது தெருவில் ஒரு வீட்டில்...
முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் பொறியாளர் சிந்துலேகாவிற்கு ஜெய் சிவசேனா வாழ்த்து...
செங்கல்பட்டு, அக். 15 –
செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் இருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர் 5 பேர் மட்டும் இறுதியில் போட்டியிட்டு களத்தில் இருந்தனர். அதில்...
திருவள்ளூர் : விரைவு நடவடிக்கை இல்லையென்றாலும், பழுதுப்பட்ட குடிநீர் கேட் வால்வை மாற்றிய அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு...
அம்மையார்குப்பம், ஜன, 8 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அம்மையார்குப்பம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியின் வாயிலாக அக்கிராமத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அக்குடிநீர் செல்லும் குழாயில் கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே...
குடியரசுதின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தி பங்கேற்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் … அகில...
கும்பகோணம், ஜன. 18 -
டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவர் த பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
https://youtu.be/qnf-WP1eJTU
மேலும், கொரோனா பரவலை காரணம் காட்டி...
கும்பகோணம் : மரத்தில் முருங்கைக்காய் பறித்த கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூலை. 03 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரில் கூலித்தொழிலாளி ஒருவர் மரத்தில் முருங்கை பறித்து விட்டு அதன் கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
https://youtu.be/6GScWcMfkSA
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் (49) இவர்...
தவமொழி பௌண்டேசன் சார்பில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, கீழ்கட்டளையில் நடைப்பெற்ற ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடை வழங்கும் விழா...
தாம்பரம், ஜன, 14 –
சென்னை தாம்பரம் அடுத்துள்ள கீழ்கட்டளை பாலாஜி நகரில், தவமொழி பெளண்டேஷன் நிறுவனர் தவஶ்ரீ குபேர லஷ்மி அப்பகுதியில் முதியோர் இல்லம் நடத்துவதுடன் ஆதரவற்றோருக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று உழவர்களின் திருநாளாம் தைப் பொங்கல் விழாவினை உலகம் முழுவதும்...

























