Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருத்தணியருகே நடைப்பெற்ற வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : மாணவர்களோடு சேர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் … பள்ளி...

திருத்தணி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 - க்கும்  மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு...

பலமுறை புகார் மனு வழங்கியும், ஊராட்சி நிர்வாகத்தின் பாராமுகத்தால் பலமாதங்களாய் தேங்கி நிற்கும் கழிவுநீர் கலந்த மழை...

மீஞ்சூர், மே. 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உடப்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள கொங்கி அம்மன் நகரில், சுமார் 500 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சுற்றி வெளியேற முடியாமல் பல மாதங்களாக கழிவு நீர் கலந்த மழைநீர் தேங்கி...

கும்பகோணம் : மர்மமான முறையில் கழுத்தறுப்பட்டு ஆற்றில் மிதந்த விற்பனை பிரதிநிதியின் சடலம் – நண்பர் தலைமறைவு

கும்பகோணம், செப் . 24 - திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூரை சேர்ந்த வெங்கடேசன் வயது 34 இவர் இயற்கை எரிபொருள் மற்றும் உர உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக வேலை வேலை செய்கிறர். தொழில் தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த அன்பு என்பவரை சந்திக்க நேற்று இரவு கும்பகோணம் வந்துள்ளார்...

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...

சென்னை, ஆக. 29 – தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா  1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...

கும்பகோணம் : வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து குரல்...

கும்பகோணம், டிச. 16 - நாடு முழுவதும் வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து இன்றும், நாளையும்  இரண்டு நாட்கள் நடைப்பெறும் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள...

இராசிபுரம் : வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன...

இராசிபுரம், மே. 23 - நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் S.B. மாதேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் SNKP.செல்வம் முன்னிலை வகித்தார். நூல் விலையை குறைக்க மத்திய-மாநில...

திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...

தஞ்சாவூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...

அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பழங்குடி...

கடலூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ராஜ்குமார் காடாம்புலியூர் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தினருக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். https://youtu.be/O8HFkJg7ceY கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் கவரப்பட்டு திருக்குளம்...

கும்பகோணம் : பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல … ...

கும்பகோணம், டிச. 23 - https://youtu.be/7BZS24L1XgI கும்பகோணம் அடுத்து பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத்...

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை … ...

சென்னை, மார்ச். 16 - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 12 பேர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுப்பட்டு ரூ.58 கோடியே 23 இலட்சத்து 97 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு ரூபாய் அளவுக்கு கடந்த 2016 முதல் 2021 வரை சொத்து சேர்த்ததாக 12 பேர்கள் மீது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS