திருவள்ளூர் : ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்தது … விரைவு...
வில்லிவாக்கம், ஜன. 12 –
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவடி அடுத்த ஆலத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று பழுதடைந்த உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகளை தாங்கி நின்றிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது.
இவ்விபத்து நடந்த போது அப்பகுதியில் யாரும் இல்லாததால்...
ஓய்வுப் பெற்ற காவலர் நலச் சங்கத்தின் புதியக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த முன்னாள் காவல்துறை இயக்குநர்...
திருவள்ளூர், பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலச் சங்கம் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில் சங்கத்திற்கு நிரந்தர இடம் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை உயர் அலுவலர்களை சந்தித்து, நிரந்தர...
கும்பகோணம் : தேகவுண்ட்டோ சங்கம் சார்பில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தகுதி தேர்வு...
கும்பகோணம், செப் . 19 -
கும்பகோணத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் இப்பகுதி சிறுவர்கள் விளையாட்டு மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அச் சிறுவர்களிடையே கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்பதற்கான ஆர்வம் மிகுதி காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படுமோசமாக...
சாம்பல் நீர் எனப்படும் கழிவு நீர் மேலாண்மையில் வழி காட்டும் தமிழ்நாட்டின் பாப்பாங்குழி கிராமம் ..
காஞ்சிபுரம், ஜன. 27 -
சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையில் வீடுகளின் சமையலறைகள் மற்றும் குளியல் பகுதிகளில் இருந்து நிரம்பி வழியும் அல்லது தேங்கி நிற்கும் சாம்பல் நீர் பிரச்சினையைத் தீர்க்க, தனி நபர் மற்றும் சமூக கழிவு நீர் ஊறவைக்கும் குழிகளை தமிழ்நாட்டின்...
அனைத்து தரப்பு மக்களும் 2022 – 23 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக தங்கள் கருத்துக்களை அரசுக்கு...
சென்னை, பிப். 26 -
2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வேளாண் சார்ந்த பொதுமக்கள் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என வேளாண்மை - உழவர்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133...
கும்பகோணம், ஏப். 13 -
நாளை ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
மேலும் இவ்விழாவினை ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு விழாவாக கொண்டாடி அவரது புகழுக்கு பெருமைச் சேர்த்திடும் வகையில்,...
நாச்சியார்கோவிலில் நாம்தமிழர்கட்சி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !
கும்பகோணம், ஏப். 22 -
கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார்கோவிலில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரிவுயர்வையும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/J_pa7_8UN9w
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல்...
கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு : புதிய நிர்வாகிகள்...
கும்மிடிப்பூண்டி, மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு முற்போக்கு சங்க கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். பின்னர் செயலாளர் மதன் அறிக்கைகளை...
கும்பகோணம் : தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு : மதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்...
கும்பகோணம், அக். 21 -
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டினர்.
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துத் தெருவில் துரை வையாபுரிக்கு...
மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் காரசார விவாதம் : முதன்முறையாக திரளான இளைஞர்கள் பங்கேற்பு !
மீஞ்சூர், மே. 01 -
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ...





















