கிருஷ்ணகிரியில் அண்ணன் தம்பி இருவருக்கிடையே சொத்துப் பிரிக்கும் போது கைப்பெற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் … சிலைத்திருட்டு தடுப்பு காவல்துறையினர்...
கும்பகோணம், ஜன. 10 -
கிருஷ்ணகிரியில் சமீபத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சொத்துக்களை பிரிப்பதில் அவரது பிள்ளைகளுக்குள் தகராறு ஏற்பட்டது.
https://youtu.be/bvv2bG3to80
இதனைத் தொடர்ந்து அவரது இரண்டு மகன்கள் வீட்டினுள் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது குறித்து பார்த்த போது அங்கு இரண்டு பழங்கால ஐம்பொன் சிலைகள்...
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை சார்பில் பழவேற்காட்டில் நடைப்பெற்ற பனை திருவிழா …
பொன்னேரி, மே. 07 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் பனை மரத்தின் பெருமை மற்றும் அதனைப் பேணி பாதுகாத்திட வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் அப்பகுதியில் இயற்கை அரண் சமூகநல அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பனை திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பனை மரத்தின் சிறப்புகள்...
சாலையில் தேங்கிய மழைநீரை சுத்தம் செய்து கும்பகோணம் 5 வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மக்களிடம் வாக்கு சேகரிப்பு...
கும்பகோணம், பிப். 13 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...
கோடைக்கால தாகம் தீர்க்க நடிகர் கருத்து காமராஜ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் : மக்கள் பயன்பாட்டிற்கு...
சென்னை, ஏப். 21 -
கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பயன்படும் வகையில், சமூக ஆர்வலரும், நடிகருமான கருத்து காமராஜ் ஏற்பாட்டில் வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
https://youtu.be/2X86Cqw-f9M
அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாரக பங்கேற்ற வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆபிரகாம்...
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா … அனைத்து சமூகத்தை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
https://youtu.be/ct4Aw_M0lfM
கும்பகோணத்தில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழா நாளை மறுநாள் எதிர்வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம்...
மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு அனுமதி தரக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் …
மயிலாடுதுறை, ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மாட்டு வண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்காத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி தர...
திருவாரூர் : மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு வின் நான்காம் ஆண்டு நினைவுத் தினம் : பாமக மற்றும்...
திருவாரூர், மே. 27 -
பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு...
கும்பகோணம் : 22 ஆண்டுகளாக அக் 2 ல் செயல்படும் ஆளில்லா நேர்மைக் கடை
கும்பகோணம், அக்.02 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி நாளான அக் 2 ல் கடந்த 22 ஆண்டுகளாக அன்று ஒரு நாள் மட்டும் ஆளில்லாத நேர்மை கடையை திறந்து வைத்து, ஒருநாள் வணிகம் நடைபெற்று வருகிறது.
அதைப்போல் இந்த ஆண்டும் இக்கடை திறக்கப்பட்டு அதில் வீட்டு...
கோயம்பேட்டில் கள்ளக்காதலியிடம் பேசிய நபருக்கு கத்திக்குத்து : சிகிச்சை பலனின்றி மரணம் .. கள்ளக்காதலன் கைது !
மதுரவாயல், மே. 14 -
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், சி.டி.என்.நகர் 14 குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50), கழிவுநீர் லாரி ஓட்டி வருகிறார்.
இவரது நண்பர் நெற்குன்றம், ஜெயராம் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (34), இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெற்குன்றம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்....
விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது வேலிக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் திடீரென விழுந்து பலி : விபத்துக்குறித்து...
கும்பகோணம், டிச. 28 -
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் வீட்டின் அருகிலிருந்த முள்வேலி கட்டப்பட்டிருந்த கருங்கல் தூண் 7 வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இச்சோக நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/9gv_HjLsM2k
கும்பகோணம் அருகே மருதாநல்லூர் சௌபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி...
























