ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.
ஊத்துக்கோட்டை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...
பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில்...
தடுப்பு சுவர்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்கள் : மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்...
மீஞ்சூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது.
திருவள்ளூர்...
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும்...
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசினர் கலைக்கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்தும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் நடைபெற்றது. அதில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினார்கள்.
https://youtu.be/DK4wOs-xF6o
கும்பகோணத்தில் அரசினர்...
விடாது ஓடும் சிறுத்தை விரட்டிப் பிடிக்க போராடும் வனத்துறை காவலர்கள் : ஐந்துநாட்கள் ஆன பின்னும் இருப்பிடத்தை மறைமுகமாக...
மயிலாடுதுறை, ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூரைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட...
அதிமுக சார்பில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா : சிறுனியம்...
ஊத்துக்கோட்டை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிபூண்டி சட்ட உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்...
கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...
செங்கல்பட்டு : பொதுச்சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் வீட்டுமனை பிரிவிற்காக போடப்பட்ட சாலையை ஆக்கிரமித்து அசோக் குமார் என்பவர் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள்...
கும்பகோணம்: சுவாமி மலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பின் கும்பகோணத்திற்கு முதல் முறையாக வந்த அம் மாநில ஆளுநர் இல. கணேசன், சுவாமிமலை சுவாமி நாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம். தமிழில் அர்ச்சனை செய்து வழிபட்டார் .
கும்பகோணம், செப். 14 -
தஞ்சாவூரினை சொந்த ஊராகக் கொண்ட பாஜகவை சேர்ந்த...
ஆவடி : வேலூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 7 -
வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்...























