Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருக்கழுக்குன்றம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ பேரன் கார் விபத்தில் மரணம் ..

செங்கல்பட்டு, மே. 13 - செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இன்று காலை தனது காரில் கல்லூரிக்குச் செல்லும் பொழுது திருக்கழுக்குன்றம் அருகே...

காஞ்சிபுரம்: பெரியார், மணியம்மை, வீரமணி திருவுருவ படத்திற்கு தாலி அணிவித்து தெருவீதியில் நின்று எதிர்ப்பு போராட்டம் செய்த...

காஞ்சிபுரம், செப். 7 - அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து   பெரியார், மணியம்மை வீரமணி, படங்களுக்கு பெண் ஒருவர் தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பானது. காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த 2ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா விற்கு அனுமதி...

16 வது மாடியிலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை : கேளம்பாக்கம் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை

சென்னை, டிச. 25 - கேளம்பாக்கம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி கட்டடத்தின் 16 வது மாடியில் இருந்து கீழே குதித்து  முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார். இவ்விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் அவர் பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லமல் மனவுளைச்சலில் இருந்து...

ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.

ஊத்துக்கோட்டை, மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி  சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...

மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக மாணவரணி சார்பில் கும்பகோணத்தில் வீரவணக்கம் …

கும்பகோணம், ஜன. 25 - தமிழகத்தில் தற்போது இந்தித் திணிப்பு போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெறுவது குறைந்துள்ளது. கடந்த 1965 காலக்கட்டத்தில் அதற்கான போராட்டம் வலுப்பெற்று இருந்தது . இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் தாய்மொழி தமிழை தமிழகத்தில் வலுப்பெறும் நோக்கத்தில் போராடியவர்கள்  அப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்தவர்கள்...

கும்பகோணம் : நகராட்சி மாடியில் இருந்து கீழே விழுந்து கொத்தனார் பலி : போலீசார் விசாரணை

கும்பகோணம், நவ 24 - கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் உள்ளது நகராட்சி வணிக வளாக கட்டடம் அதில் உள்ள மாடியில் இருந்து அருகில் உள்ள அரசு நூலக கட்டிட மாடிக்கு தாவ முயன்ற போது கணபதி (40) என்பவர்  தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது....

கும்பகோணம் : மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சிப்புரியும் திமுக அரசு : பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்...

கும்பகோணம், டிச. 13 - தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி ஆட்சி செய்வதுடன், செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல்,...

கும்கோணம் : திமுக, அதிமுக வினரிடையே கடும் வாக்குவாதம் .. உதவி தேர்தல் அலுவலரால் அதிமுக வேட்பாளர் வேட்பு...

கும்பகோணம், பிப். 5 – கும்பகோணம் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது 18வது வட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் கண்மணி கோவிந்தராஜ் வேட்புமனுவில் உறுதிமொழி பத்திரத்தில் தவறு இருப்பதால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதே வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

காணியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம் : பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மீஞ்சூர், மே. 01 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மன்ற வளாகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு...

வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் புகார் : கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 24 -   கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS