Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலையில் அரசியல் சார்பற்ற யாதவ மக்கள் இயக்கம் துவக்க விழா … தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாவீரன்...

திருவண்ணாமலை, ஜன.28 – திருவண்ணாமலையில் அரசியல் சார்பற்ற யாதவ மக்கள் இயக்கம் துவக்கவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே.ஆர்.பிரசாந்த் கே.வீரப்பன் பி.கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆலோசகர் ஏ.காளிங்கன் ஆலோசனைக்குழு ஆதிவெங்கடேசன் தி.இளங்கோவன் ஆடிட்டர் ஜி.முருகன் பூந்தமல்லி மணி...

கும்பகோணம் தனியார் வங்கி முன்பு வாடிக்கையாளர் குடும்பத்தோடு அமர்ந்து தர்ணா போராட்டம் ..

கும்பகோணம், ஏப். 29 - கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியின்  வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் வங்கியின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/FEEch6tSSUw கும்பகோணம் நாகேஸ்வரன் சன்னதியில், தனியார் வங்கி கிளை இயங்கி வருகிறது. இக்கிளையில், தாராசுரத்தில் பித்தளை பட்டறை வைத்து தொழில் நடத்தி வரும்...

செங்கல்பட்டு : பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சட்ட உரிமை பாதுகாப்புச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் …

செங்கல்பட்டு, டிச. 21 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அவர்களின் இன்னல்கள் குறித்து ஆய்வு நடத்தச் சென்ற சட்டப் பாதுகாப்பு மாவட்டப் பொறுப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்துப் கண்டனப் போராட்டமும், அவர்களை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...

அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுள்ள சாலைகள் மற்றும் கலைஞர் அரங்கம்...

மீஞ்சூர், மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் ஜுவாரி சிமெண்ட் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில், அப்பகுதியில் புதிதாகப் போடப்பட்டுள்ள சாலைகள், மற்றும் சமையலறை, கலைஞர் அரங்கம், உள்ளிட்ட புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றை...

அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் அலுவலகத்திற்கு கட்டாயம் வேட்டி அணிந்து வரவேண்டும் : சகாயம் ஐ.ஏ.எஸ்

கும்பகோணம், மே. 29 - கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம், இதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், என்றும், வாரத்திற்கு ஒருநாளாவது, அரசு ஊழியர்களை நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து அலுவல்களுக்கு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், ஏழை...

அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வடுகம் பஞ்சாயத்து...

இராசிபுரம், மே. 31 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. என அப்பகுதி வாழ் மக்கள் குற்றம் சாட்டுகிட்றனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாகுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கிராம மக்கள் மாவட்ட...

கொடைக்கானல் : காட்டு யானை தாக்கி விவசாயி பலி … காட்டு யானையை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த தமிழக...

கொடைக்கானல், டிச. 23 - கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சியில் உள்ள நல்லூர்காடைச் சேர்ந்த கோமாளி என்ற பழனிச்சாமி என்கிற விவசாயி இன்று (23.12.21 வியாழக்கிழமை) யானை தாக்கி பலியாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து  அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அதனை சுற்றி உள்ளவர்களும் அச்சத்துடனும் பயத்துடனும் இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து...

முடிச்சூர் ஊராட்சி 8 வது வார்டுக்கு ஜெய்சிவசேனா சார்பில் பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தாம்பரம், செப் . 24 - தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிர் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைப் பெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த...

நாய் மீது சென்னை அருகே துப்பாக்கி சூடு … காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் ..

சித்தலப்பாக்கம், மார்ச்.10 - சென்னை அருகே நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் நாயின் உரிமையாளர் புகார்  அளித்துள்ளார். சென்னையை அடுத்த சித்தலப்பாக்கம் சங்கராபுரம் 1வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர் (37) இவர்  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS