கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது...
கும்பகோணம், ஜன. 20 –
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது.
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்...
மதுரை : கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் : அனைத்து மத...
மதுரை, டிச. 23 -
மதுரையில் நேற்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் அனைத்து மத தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை மேல அனுப்பானடி, கலங்கரை, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு காலனி பகுதியில் உள்ள ஏ.ஜி. கிறித்துவ ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ்...
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி எனும் பகுதியில் அடுத்தடுத்து 4-வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள வளைவில் திரும்புவதற்காக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது எம்சாண்ட் மணலை ஏற்றிக்...
கும்பகோணம் : இன்று விவேகானந்தர் 159 வது பிறந்த தினவிழா .. திருவுருவப் படத்திற்கு அரசு தலைமை கொறடா...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் 159 வது பிறந்த நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் உள்ள விவேகானந்தர் உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/tXxRJv0Hsc4
இந்நிகழ்ச்சி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம்...
பாய்ஸ் கிளப் மன்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் …
செங்கல்பட்டு, மார்ச். 19 -
செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெம்மேலி பகுதியில் உள்ள பாய்ஸ் கிளப் மன்றத்தில் உள்ள ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் அசோகன் பள்ளி பேக் மற்றும் எழுத்துரு பொருட்களை வழங்கினார்.
அதனை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஆய்வாளருக்கு...
கும்பகோணம் : தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு சிறப்பு கூட்டுதிருப்பலி …
கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெற்றது.
கும்பகோணம், ஜன. 1 -
https://youtu.be/Zvgt5NcZmYQ
கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி இச்சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியில் கடந்த...
மதுரை : சாலையின்றி சிரமத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் ..
மதுரை, நவ. 9 –
தமிழகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் 110 முதல் 115 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 70 முதல் 75 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மதுரை ஆனைமலை எஸ்.எல்.ஆர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்...
பண்ணைக்காடு : காட்டெருமை தாக்கி விவசாய கூலித் தொழிலாளி படு காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி …
பண்ணைக்காடு, ஜன. 20 -
பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் இவர் காபிதோட்டத்தில் வேலை செய்யும் கூலித்தொழிலாளி ஆவர், சம்பவத்தான இன்று முளையூர் வழியாக காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளி முருகவேலை புதருக்குள் பதுங்கியிருந்த காட்டு எருமை மாடு அவர் மீது பாய்ந்து தாக்கியதில் அவர்...
தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் தாலுகா மாநாடு … அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
கும்பகோணம், ஜன. 7 -
கும்பகோணத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுக்கா மாநாடு பாலாஜி மஹாலில் மாவட்ட ஆலோசகர் குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்த்தன் மாவட்ட தலைவர்கள் குமணன்,...
திருவண்ணாமலை : தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா: ...
திருவண்ணாமலை, செப்.23 -
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன்,...






















