சோழிங்கநல்லூர் : அரசு பேருந்தில் பயணி மாரடைப்பால் மரணம்
PIC : File Copy
செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்
அரசு பேருந்தில் பயணம் செய்த 54 வயதான அன்பழகன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, செப். 12 -
சென்னை சோழிங்கநல்லூரில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த...
உ.பி. விவசாயிகள் மீது நடத்திய அராஜக தாக்குதலை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...
சென்னை, அக். 4 -
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களின் வருகையைக்...
இந்து சமய அறநிலையத்துறை கொண்டு வந்துள்ள 79 பி சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பட்டம்
கும்பகோணத்தில் கோயில் நிலங்களில் உள்ள பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக 79 பி புதிய சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. அதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக்.21 -
கும்பகோணத்தில் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்து ஜாமீனில் வெளி வர...
கும்பகோணம் : காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா ..
கும்பகோணம், ஜூன். 04 -
கும்பகோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று நடைபெற்றது.
https://youtu.be/uRtLgG3X3eI
கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி).,பாலகிருஷ்ணன் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடியிருப்புகள்,...
காலாவதியான மாத்திரை ஓபிஎஸ் … இனி அது, பயன்பாட்டிற்கு உதவாது … என, காட்டமாக நன்னிலத்தில் அதிமுக...
திருவாரூர், செப். 22 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் மற்றும் வைகைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக...
கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூர், அக். 04 -
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த...
குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் திருவாரூர் நகராட்சி எட்டாவது வார்டு பொதுமக்கள் அதிர்ச்சி … ஐந்தாவது வார்டு மக்கள்...
திருவாரூர், மே. 30 –
திருவாரூர் என்பது மாவட்டத்தின் தலைநகராகவும், மேலும் 30 வார்டுகளை கொண்ட நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்நகரம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டில் துர்க்காலய சாலை , அண்ணா நகர், மெய்ப்பொருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்...
சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...
சோழவரம், ஜூலை. 04 -
சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...
சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட திருவாரூர் அருகேவுள்ள எண்கண் கிராம மக்கள் …
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் அருகே உள்ள எண்கண் எனும் கிராமத்தில் வெகு நாட்களாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத சாலையை சீரமைத்து தரும் படி அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தும், மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அக்கிராம மக்கள் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று...
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறு வியாபாரிக்கள் … நிவாரண தொகுப்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம்...
மீஞ்சூர், டிச. 21 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் இரயில் நிலையங்களில் வரும் மின்சார ரயிலில் சிறு வியாபாரம் செய்யும் மாற்று திறனாளிகள் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாயினர்.
அதனால் தினசரி பணிக்கு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தவர்களை அப்பகுதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்மற்றும் பொறுப்பாளர்கள்...






















