ஆவடி: உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளித்து வனச் சரகர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
சென்னை ஆக 30 –
சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியில் இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் குரங்கு ஒன்று வலது காலில் அடிப்பட்டு குப்பைத் தொட்டியில் துடித்துக் கொண்டிருந்தது. அதுப்பற்றி விசாரித்த போது வெறி நாய் ஒன்று குரங்கினை துரத்தி அதன் வலது...
செங்கல்பட்டு : வினாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வரத்து குறைவு – வியாபாரம் மந்த நிலையால் வியாபாரிகள்...
செங்கல்பட்டு, செப். 9 -
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணத்தால் தமிழ்நாடு அரசு சமய திருவிழாக்களை பொது இடங்களில் கொண்டாட தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நாளை வரயிருக்கும் வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு...
அனைத்து தரப்பு மக்களும் 2022 – 23 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக தங்கள் கருத்துக்களை அரசுக்கு...
சென்னை, பிப். 26 -
2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வேளாண் சார்ந்த பொதுமக்கள் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என வேளாண்மை - உழவர்...
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கும்பகோணம் கிளையின் சார்பில் ரூ.3.8 இலட்சத்திலான 40 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை...
கும்பகோணம், ஜூன். 22 -
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 9 அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் 40 பேருக்கு, கல்வி ஊக்கத்தொகையாக ரூபாய் 3 லட்சத்தி 8 ஆயிரத்தை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவன கிளையின் சார்பில் முதல் ஆண்டாக அந்நிறுவனத்தின்...
விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், டிச. 03 -
விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் அவர்கள் மின் வாரியத்தை தனியார் மையமாக்குதல் மற்றும் தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் குரல் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/CnymLkeaDic
கும்பகோணத்தில்...
பொன்னேரி அருகே நடைப்பெற்ற மாடர்ன் மெட்ரோ சிட்டி சாய் அருள் கார்டன் திறப்பு விழா
பொன்னேரி, பிப். 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பிரளயம் பாக்கத்தில் இந்திய அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தி மாடர்ன் மெட்ரோ சிட்டி வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் சார்பில் எழில் மிகு மெட்ரோ சிட்டி-சாய் அருள் கார்டன் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு...
புதுச்சேரி வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72 ஆவது ஆண்டுத் துவக்க நாளை முன்னிட்டு கொடியேற்றி கொண்டாடிய ஊழியர்கள்...
பண்டிச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
பாண்டிச்சேரி வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72 ஆவது ஆண்டு துவக்க நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி தலைமை வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 164 வது பிறந்தநாள் விழா …
திருவள்ளூர், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 164 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடம் அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மலர்...
ஸ்கேட்டிங் மற்றும் லிம்போ விளையாட்டில் தனியார் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள்...
காஞ்சிபுரம், மார்ரச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரத்தில் 10 கிலோமீட்டர் மற்றும் 25 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் மற்றும் லிம்போ ஸ்கேட்டிங் செய்தும் 5 மாணவர்கள் சாதனை மேற்கொண்டு தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனைப் படைத்து உள்ளனர்.
தற்போதைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,...
லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...
தஞ்சை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன். இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...






















