கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..
கும்பகோணம், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் லட்சுமி...
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...
தஞ்சாவூர், மே.03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று...
கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு, கல்லணை, உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும்.
https://youtu.be/YKXa-30LB30
இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...
கும்பகோணம்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது !
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகம் மாத்தி ரம்யா நகரில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்ப கோணம், செப் . 15 -
கும்பகோணம் அருகே மாத்தி ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ) இவரது கடைசி மகன்...
முதல்வர்க்கு நன்றி தெரிவித்து 200 க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சி மாணவர்கள் பேரணி … அரசுப்பணிகளில் 3...
காஞ்சிபுரம், டிச. 28 -
தமிழகத்தில் சிலம்பம் பயிற்சி முடித்த சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு பணிகளில் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இந்த நிலையில் முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் சிலம்பம் பயிற்சி பெறும்...
கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 2 ஆம் ஆண்டு இலவச சக்கரை நோய் மற்றும் பொது...
கும்பகோணம், ஜன. 6 -
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சக்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/5uXZCmy9hho
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சர்க்கரை நோய்...
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்க்கு கடும் போட்டி …
காஞ்சிபுரம், ஜன. 28 -
தமிழகத்தில் இன்று முதல் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது.
அதனைப் போன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டிலும் வேட்பு மனு பெறப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு...
திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி அதிமுகவை ஏமாற்றிய பொதுமக்கள் … கும்பகோணத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் !
கும்பகோணம், பிப். 15 -
கும்பகோணம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் ஆதரித்து காந்தி பூங்கா அருகே பரப்புரை மேற்கொண்டார்.
https://youtu.be/62kN1d7T5ZY
அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் உள்ள 48 கோட்டங்களிலும் அதிமுக வெற்றி பெற்று,...
எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்
ஆவடி, மார்ச். 11 -
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...
அனுமதியின்றி கட்டி முடிக்கப்பட்ட மூன்றடுக்கு வணிக வளாகம் : ஏழாண்டுகளாக நடவடிக்கை எடுக்க தவறிய அலுவலர்கள் மீது...
சென்னை, ஜூன் 1 -
சென்னை பெருநகர மாநராட்சி ஐந்தாவது மண்டலத்திற்குட்பட்ட பூங்காநகர் தொகுதியில் உள்ள சௌகார்பேட்டை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அருகே உள்ளது பிப்பின்குமார் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக மூன்றடுக்கு கட்டடம். அதற்கு, உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து எந்தவிதமான முறையான கட்டட அனுமதி பெறாமல் மூன்றடுக்கு...





















