புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சலுகை வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம்-காவலர்கள் குற்றச்சாட்டு
செங்குன்றம்:
புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும்...
வெகுச் சிறப்பாக காயலார்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள காயலார்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயமாகும். அவ்வாலயத்தின் நூதன அஸ்டதபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
அவ்விழாவின் துவக்கமாக கடந்த 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்...
மீஞ்சூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலை உருவாகி வருவதைப் பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ..
மீஞ்சூர், மே. 12 -
மீஞ்சூர் பகுதியில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை வேலைப்பட்டின் நிலைக்குறிந்து இன்று அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3...
திருவள்ளூர்; புதுப்பொலிவுடன் மாவட்ட காவல் அலுவலகம் 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சிறப்பு பிரிவு, காவல் நிலையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களிலும், பல ஆண்டுகளாய் கழிவு செய்யப் படாத 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு புது பொலிவுடன் அலுவலகங்கள் காட்சியளிப்பதாக மாவட்ட காவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்...
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தலைவர் கி. சரவணன் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ..
திருவள்ளூர், ஆக. 09 -
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இன்று அதன் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன் அவ்வியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள புதுப்பேட்டை எஸ்.டி காலணியில் பழங்குடி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்...
இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...
பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...
திருவள்ளூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...
அதிக கட்டண வசூலில் ஈடுப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை சுட்டிக்காட்டி நடித்த புதூர் கிராம தொடக்கப் பள்ளி மாணவர்கள்...
திருவள்ளூர், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப...
பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..
பழவேற்காடு, செப். 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...























