Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் : பெண்கள் உட்பட...

மீஞ்சூர், மார்ச். 30 - அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் அலகு இரண்டில் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் உரிமைக்குரல் முழக்கங்ங்களை எழுப்பினார்கள். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம்...

மதுரவாயல் அருகே வேன் கார் மோதி விபத்து : வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி...

மதுரவாயல், ஏப். 05 - மதுரவாயல் அருகே லோடு வேன் (TATA ACE)- கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லோடு வேன் ஓட்டுநர் காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை மதுரவாயல் அருகே  பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஜீசஸ் கால்ஸ் அருகே லோடு வேன் மற்றும் கார்...

ரூ.42 இலட்சம் மதிப்பீட்டிலான நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம சேவை மையம் திறப்பு விழா :...

பொன்னேரி, மே. 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ,கணினி அறை அண்மையில் பழுதடைந்த நிலையில்  புதிய கட்டிடம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மூன்று புதிய...

திருத்தணி; கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட ஆறுமாத ஆண்குழந்தை, விசாரணையில் போலீசார்

திருத்தணி; செப், 13-  திருத்தணி முருகன் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் சுமார் ஆறு மாதம் ஆன நிலையில் உள்ள  ஆண் குழந்தை ஒன்று அனாதையாக இருந்துள்ளது.  அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்த போது யாரும் அக் குழந்தையின் மீது உரிமை...

அன்னை தெரசா சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, தாதன்கண்டிகை கிராம பழங்குடியினர் காலனியில் கொண்டாடப்பட்ட சர்வதேச...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நேமளூர் ஊராட்சியில் அமைந்துள்ள தாதன்கண்டிகை கிராம பழங்குடியின காலனியில் சர்வதேச மகளிர் தின விழா அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார்...

துணைத்தலைவர் உள்ளிட்ட 9 அதிமுக வார்டு உறுப்பினர்கள் வராததால், இன்று பொன்னேரியில் நடைப்பெற்ற நகராட்சி மன்ற உறுப்பினர் கூட்டத்தில்...

பொன்னேரி, டிச. 28 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நகராட்சி மன்ற மாதாந்திர கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் சத்யா, உள்ளிட்டவர்கள் முன்னிலை...

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் –  மனிதக்கடத்தல் தடுப்பு கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான மாவட்ட சட்ட ஆணையத்தின் மூலமாக மனிதக்கடத்தல், கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டல், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக் குற்ற நடவடிக்கை தடுத்தல்  கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று 2 மணி முதல் 5 மணி...

பழவேற்காடு கூட்டுறவு சங்கத்தின் மூலம் ரூ.8.34 கோடி மதிப்பிலான உழவர் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும்...

பழவேற்காடு, மார்ச். 28- பழவேற்காட்டில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை திருவள்ளூர் மாவட்டம் சார்பில். உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ். (கே.சி.சி) மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள். பராமரிப்பு கடன், கால்நடை பராமரிப்பு கடன் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கடன் .மகளிர் குழுக்களுக்கு கடன். உள்ளிட்ட உதவி வழங்குதல்...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சிறுணியம் பி. பலராமன் போட்டியின்றி தேர்வு ..

பொன்னேரி, ஏப். 25 - தமிழகம் முழுவதும்  இரண்டாம் கட்டமாக அதிமுக அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் கழக அவைத்தலைவர் உள்ளிட்ட 9 பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அமைப்பு தேர்தல்  ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் திருமண...

பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..

பழவேற்காடு, செப். 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS