Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன் மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து … கால் எலும்பு முறிவு...

புல்லரப்பாக்கம், பிப். 28 – திருவள்ளூர் மாவட்டம் புல்லரப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஈக்காடுகண்டிகை கிராமத்தில் வசிப்பவர் ரவி என்பவரின் மகன் குமரேசன் இவரது அண்ணன் தரணி மகன் சஞ்சய் வயது 8 கடந்த பிப் 24 ஆம் தேதி அன்று காலை 8.40 மணியளவல், ஈக்காடு...

கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...

திருவள்ளூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்... திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து  தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...

மதுபான கடையை அகற்றக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியபாளையம் மற்றும் ஆரணி பகுதி வாழ் குடியிருப்புவாசிகள்...

திருவள்ளூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மற்றும் ஆரணி பேரூராட்சி  குடியிருப்பு பகுதியில், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் மதுபான கடை இயங்கி வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் மேலும் மதுபான பிரியர்கள் மது குடித்து...

பொன்னேரி ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா : 320 மாணாக்கர்களுக்கு டாக்டர் கனிமொழி எம்.பி பட்டங்களை...

பொன்னேரி, மார்ச். 12 - பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று 320 மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் பி.காம், பி.பி.ஏ. உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் கல்வி பயின்ற...

நெமிலிச்சேரியில் ஊர் மக்கள் ஒன்றுக்கூடி கட்டிய அண்ணல் டாக்டர் அம்பேத்கர் மணி மண்டபம் ..

ஆவடி, ஏப். 18 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியில் டாக்டர் பாபா சகோ அம்பேத்கர் அவர்களின் 131 பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அம்பேத்கார் சங்கத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி புதிதாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மார்பளவு திருவுருவச்...

ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...

வாயலூர், ஆக. 28 - திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...

திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்

காட்சி, ஆவணப்படம் திருவள்ளூர், மார்ச். 07 – திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...

ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத் தலம் : திட்டப் பணியை...

திருவள்ளூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். https://youtu.be/wqeC0X-GLmU திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா...

ஈக்காடு கௌடி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற 6 ஆம் ஆண்டு கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு...

திருவள்ளூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்... பி-8 போலீஸ் பாய்ஸ் &கேல்ஸ் கிளப் சார்பில் 6-ம் ஆண்டு  கோடைக்கால இலவச  விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா மிக சிறப்பான முறையில்  நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு கௌடி விளையாட்டு மைதானத்தில் பி-8 போலீஸ் பாய்ஸ் & கேல்ஸ்...

ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.  ஆவடி;அக்.2- https://youtu.be/4SeUsjwm7Fw ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS