Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...

ஆவடி மாநகராட்சியின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி !

திருவள்ளூர், ஆக 6 - முதலமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கடந்த 1 ஆம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாரம் நிகழ்ச்சியை ஆவடி மாநகராட்சி, மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளின் வடிவில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு...

தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,...

திருத்தணி முருகன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா …

திருத்தணி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கி  போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விறுவிறுவென கோயிலுக்கு...

ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...

ஆவடி : பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும்...

ஆவடி, செப் . 17 – இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.   இந் நிலையில், திருவள்ளூர்...

இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராமை அழைத்து பாராட்டிய திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செந்தியாளர் மாறன் ... கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆவடி சரஸ்வதி நகரை சேர்ந்த புவனேஷ் ராம் ( 27) என்பவர்,  தமிழகத்தில் முதல் மாணவராகவும்,  இந்திய அளவில்...

மாதவரம் : மக்கள் அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி 19 வது வார்டு மாமன்ற திமுக...

மாதவரம், மார்ச். 21 - திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராம மக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று 19ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் க. காசிநாதனை நேரில்...

கும்மிடிப்பூண்டி இளம் ஆசிரியர் நா. சிவாவிற்கு நீதியின் குரல் அமைப்பு வழங்கிய தேசத்தின் அடையாளம் 2022 நல்லாசிரியர் விருது

கும்மிடிப்பூண்டி, ஆக. 20 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சமூக சேவகாரும், ஊராட்சி மன்ற நிர்வாகியுமானவர்  நா.சிவா இவருக்கு நீதியின் குரல் என்ற அமைப்பு வழங்கும் தேசத்தின் அடையாளம் விருதுகள் 2022 -ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி அதற்கான விருது வழங்கும்...

தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … "பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS