Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,...

மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டி பேருராட்சி செயலரிடம்...

மீஞ்சூர், ஜூலை. 08 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியான அரியன்வாயலில், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்வாதரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் நிலவும் குடிநீர்...

ஒரே நாளில் குவிந்துக்கிடந்த சுமார் 10 டன் குப்பைக் கழிவுகளை அகற்றி திருவேற்காடு நகரை சுத்தப்படுத்திய நகராட்சி நிர்வாகம்...

திருவேற்காடு, ஏப். 10 - கோவில் நகரமான திருவேற்காடு நகரப் பகுதியில் குவிந்துக்கிடந்த சுமார் பத்து டன் கழிவுக்குப்பைகளை தூய்மை பணியாளர்களுடன் இனைந்து அந்நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மாஸ் கிளீனிங் என்ற திட்டத்தின் கீழ்,...

பாமக வழக்கறிஞர் திருவேற்காட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை !

திருவேற்காடு, ஏப். 06 - திருவேற்காட்டில் பாமக வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சார்பாக விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை. நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த...

மீஞ்சூர் டூ வண்டலூர் வெளிவட்ட சலையில் அரசுப் பேருந்துக்களை இயக்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநரிடம், திருவள்ளூர்...

மீஞ்சூர், ஏப். 26 - இன்று மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் வெளிவட்ட சாலையில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயக்குமார் மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தார். https://youtu.be/s1WexrjHOsk திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட...

திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது … பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...

மீஞ்சூர், சனவரி. 29 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நகரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்துரை சந்திரசேகர் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாதென ஆவேசமாக சூளுரைத்தார். பாரதிய...

தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் பொன்னேரி செயற் பொறியாளர் மின் வாரிய அலுவலகம் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும்...

மீஞ்சூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் நகர் இருளர் காலனியில் 45 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி குடிசை வாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி (...

கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் செவிலியர் வீட்டில் கொள்ளை : 30 சவரன் தங்கநகைகள், 10...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு, கே.ஆர். பக்தவச்சலம் தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (57). மேலும் அவர் சென்னை கார்ப்பரேஷனில் அரசு செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு மூத்த மகள் ஜெய்ஸ்ரீ...

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தாராட்சி ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று...

திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. https://youtu.be/Tl5NIVQTUqM மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS