Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கவரப்பேட்டையில் நடைப்பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அலுவலர் மோகனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி.மாவட்ட...

பொன்னேரி நகராட்சி மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …

பொன்னேரி, நவ. 30 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியின் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார். அக்கூட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் கனமழை குறித்து மழை...

காட்டூர் அரசு ஆதி திராவிட நலத்தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

திருவள்ளூர், மார்ச். 02 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளியில் சுமார் 102 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அப்பள்ளியில் கல்விப்பயிலும் ஆதி திராவிட மாணவ மாணவியர்களுக்கு...

திருவள்ளூர்; ரூ . 9 இலட்சம் பண மோசடி வழக்கில் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரதீப்,கோதண்டபாணி என்ற இருவர் பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ரூ. 9 இலட்சம் வரை வசூல் செய்து, தவணைக் காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில்...

திருவள்ளூர் : பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் விழா...

திருவள்ளூர், ஜூன். 17 – திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்  கடந்த ஏப் 19-2022 தேதியன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கு 2 ல் நடைப்பெற்றது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற பள்ளிக் கல்லூரி...

தரமணி வி.எச்.எஸ்.எம்.ஏ சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருப்பாலைவானம் கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ...

பொன்னேரி, ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவன கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகமினை சென்னை தரமணியில் இயங்கி வரும் வி.எச்.எஸ்-எம்.ஏ. சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பிலும் திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் ஏற்பாட்டினாலும் நடைபெற்றது. இம்முகாமில்...

போதைப் பொருளை தடுக்க தவறியதாக திமுக அரசு மீது குற்றாச் சாட்டெழுப்பி அதிமுக சார்பில் பூண்டிப்பகுதியில் நடைப்பெற்ற மனிதச்சங்கிலிப்...

பூண்டி, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...

திருவள்ளூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக் கோயில் கும்பாபிஷேக விழா இன்றுக் காலை நடைப் பெற்றது அதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா யென்று குரலெழுப்பி பரவச பக்தி நிலைக் கொண்டு பெருமாளை தரிசித்தனர் . திருவள்ளூர் ஜூலை, 11- திருவள்ளூர் நகரின்...

‘என்னால் என் பள்ளி பெருமையடையும்’ உறுதிமொழியேற்றுக் கொண்ட மீஞ்சூர் அரசு ஆதி திராவிட உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்...

மீஞ்சூர், ஏப். 25 - மீஞ்சூரில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேலும் இந் நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் என்னால் என் பள்ளி பெருமையடையும் என உறுதிமொழியேற்றனர். திருவள்ளூர் மாவட்டம்...

பொன்னேரியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா ..

பொன்னேரி, ஜூலை. 22 - பொன்னேரியில் .அதிமுக அதிமுக வின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா  திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் .பலராமன் தலைமையில் நடைப்பெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளதை அக் கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவிக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS