தஞ்சை பெரியக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பலத்த பாதுகாப்புடன் வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி ஸ்ரீவாசுதேவானந்த...
தஞ்சாவூர்,ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் தென்மாநிலங்களில் உள்ள...
மக்களை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் போக்கிய வான் மழை : மகிழ்ச்சியில் திருவையாறு சுற்று...
திருவையாறு, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது.
மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து உடலில் பெருத்த நீர்சக்தி...
பாபநாசம் திரையரங்கத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட விஜய் ரசிகர்கள் …
பாபநாசம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
நடிகர் விஜய் நடித்து 2004 இல் வெளி வந்த கில்லி திரைப்படம் தற்போது 20 ஆண்டுக்குப் பின்பு மீண்டும் மறு ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் பகுதியாக...
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுத்திட வலியுறுத்தி கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 16 -
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். மேலும், கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்கிடக்...
ஏப் 21 ல் நடைப்பெறும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக வின் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கன கட்சி...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் தலைமையிலான குழுவினர் கும்பகோணம் மாநகரம் பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு ,ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ...
விபத்தில் ஒருக் காலினை இழந்த மாணவனின் படிப்பிற்காக கல்வித் தொகை வழங்கிய தஞ்சாவூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம்
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று...
பாபநாசம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்று நீர் சுழலில் சிக்கி உயிரிழப்பு … போலீசார் தீவிர...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன்.
இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை...
மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது.
அதுப்போல் இந்தாண்டு மேட்டூர் அணை பாசன பகுதி, பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும்...
ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் : 27 பொருட்கள் குறித்து உறுப்பினர்களோடு விவாதித்து தீர்மானம் நிறைவேற்றம்..
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் இன்று பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் தலைமையிலும், செயல் அலுவலர் (பொ) சிவலிங்கம் மற்றும் துணை தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
https://youtu.be/oWqgBLrGhqg
இக்கூட்டத்தில், மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களில், இரு திமுக உறுப்பினர்கள்...
ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீகோலவில்லி இராமர் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஊஞ்சல் உற்சவம் …
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோலவில்லி திருக்கோயிலில், நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி...

























