தேசிய கொடியை ஏந்திக் கொண்டு, கைகளால் சைக்கிளை பிடிக்காமல் 1 மணி நேரத்தில் 20 கி.மீ தூரத்தை கடந்து,...
கும்பகோணம், ஆக. 14 -
நாளை நம் நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திரதின பவள விழா கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு, திருநாகேஸ்வரத்தை சேர்ந்த பார்த்தசாரதி (59) என்ற முதியவர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி, சைக்கிளைப் பிடிக்காமலேயே ஒரு மணி நேரத்தில் 20 கி.மீ...
திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் ….
கும்பகோணம், டிச. 09 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு 11 நாட்கள் விழா நடைப்பெறுவது வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக இன்று...
பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும்.
மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...
கும்பகோணம் : ரூ.50, ஆயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்கள் திருட்டு … இரவில் சரக்கு வாகன...
கும்பகோணம், மார்ச். 14 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் நேற்று முன்தினம் மார்ச் 12.03.22 அன்று இரவில் ஒரு பட்டறையில் வெளியே அடிக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஐம்பாதாயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்களை, லோடு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் அந்த பொருட்களை அங்கிருந்து...
புதியதாக தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைத்திட வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க கண்டன...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 15 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள தஞ்சாவூர் கும்பகோணம் சாலை புதுப்பிக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும், இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு கட்சியினர் சார்பில் நெடுஞ்சாலைத்துறையின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து கண்டனம் தெரிவித்தும், புதிய சாலை அமைத்து தர...
வணிகர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம கும்பல் : கும்பகோணம் மாநகர தனிப்படை போலீசார் மர்ம...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து...
மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்து கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் …...
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் சி.ஐ.டி.யு சார்பில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 250 க்கும் மேற்பட்டவர்களை...
தஞ்சையில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …
தஞ்சாவூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
முயற்சி எடுக்க வேண்டும், முடிவு பன்னி பார்க்க வேண்டும். மக்கள் எல்லாம ஒன்னு சேர்த்து மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என தஞ்சையிலும் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார் சீமான்
தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி...
கும்பகோணம் அருகே சோழவரத்தில் கொலை வழக்கு தொடர்பாக நீதிக்கேட்டு ஆர்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் … காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்...
கும்பகோணம், நவ. 30 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் அசோக் ராஜ் மற்றும் முஹம்மது அனஸ் என்பவர்களை கொலை செய்த வழக்கில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல்துறையினரைக் கண்டித்து...
பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...


























