Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாற்றுக் கட்சிகளில் இருந்து கும்பகோணத்தில் தே.மு.தி.க கட்சியில் இணைந்த 112 கட்சியினர் … மாவட்டச் செயலாளர் பொன்னாடைப் போர்த்தி...

கும்பகோணம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடைப்பெற்ற மாற்று கட்சியிலிருந்து சுமார் 112 கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும்...

தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 சீட்டை எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மாநகரத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தகவல் …

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் மொத்தம் 15 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் மாநகர தலைவர் பி ஜி ராஜேந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகரத் தலைவர் பி....

கும்பகோணம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பி.எஸ்.என்.எல்.டாட் ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய தர்ணாப்போராட்டம் ..

கும்பகோணம், ஜூலை. 20 - கும்பகோணத்தில் 2017 ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய  15 சதவீத ஓய்வூதிய உயர்வையும், 2019 வி.ஆர்.எஸ். ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களையும் உடனே வழங்க வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 18 - கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை,...

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள். சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...

அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...

கும்பகோணம், ஆக. 03 - கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...

சுவாமிமலை ஆசூர் பைபாஸில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் மரணம் ..

கும்பகோணம், மே. 05 - கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு 4 வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளார். ஆசூர் மெயின் ரோடு...

தஞ்சை பெரியக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பலத்த பாதுகாப்புடன் வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி ஸ்ரீவாசுதேவானந்த...

தஞ்சாவூர்,ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் சுவாமி தரிசனம் செய்தார். உத்திரபிரதேசம் மாநிலம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் தென்மாநிலங்களில் உள்ள...

ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியும், மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...

கும்பகோணம், மார்ச். 09 - கும்பகோணத்தில்  நேற்று அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட காட்சிகளின் சார்பில் மத்திய அரசு தொடர்ந்து 28 முறைக்கு மேல் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்த்தி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும்...

ஏப் 21 ல் நடைப்பெறும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக வின் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கன கட்சி...

கும்பகோணம், ஏப். 16 - கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் தலைமையிலான குழுவினர் கும்பகோணம் மாநகரம் பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு ,ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS