கும்பகோணம் : வாழையிலையை மாடு மேய்ந்ததால், காலை வெட்டிய மர்ம நபரின் கொடூரச்செயல் !
கும்பகோணம், மார்ச். 05 -
கும்பகோணம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அவ்வயக்காட்டில் மாடு மேய்ந்தால் மாட்டின் காலை வெட்டி கொடூரச் செயலில் ஈடுப்பட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கும்பகோணம் அருகே ...
பவள விழா காணும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி : ஜனநாயகத்தின் அடையாளமென மனித நேய மக்கள்...
பாபநாசம், மார்ச். 10 -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் சென்னையில் ‘அகில இந்திய மாநாடு 2023 நடைபெறுகிறது.
இதுக்குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இந்திய...
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த இளைஞர் உடல் மீட்பு : மரணம் குறித்து கேள்வியெழுப்பும் உறவினர்கள்...
கும்பகோணம், மே. 05 -
கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து (24) என்பவர் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/AiI434tKEkc
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தைச்...
கல்லூரி பேராசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியுற்றதால், தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த வாலிபர் விரக்தியில் தற்கொலை !
கும்பகோணம், ஆக. 17 -
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த 33 வயது வாலிபர் மணிகண்டன் இவர் கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வியுற்றதால் விரக்தியில் நேற்றிரவு தனது வீட்டின் மாடி அறையில் கதவை உள்புறமாக தாழிட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி...
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதிகளால் பரபரப்பு
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணத்தில் அரியலூர் மாவட்டம் தா பழூர் ஊரைச் சேர்ந்த குமார் மனைவி சித்ராவின் பூர்வீக சொத்தினை அபகரிக்கும் அண்ணன் மீது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/8qfJiOrVs6o
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காமராஜர்...
கும்பகோணம் அடுத்துள்ள உத்திரை கிராமத்தில் பசுமாடுகளை திருடிய இருவரில் ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை அடுத்த உத்திரை என்ற கிராம மெயின் ரோட்டில் வசிப்பவர் கணேசன் மனைவி லலிதா வயது 45 விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
https://youtu.be/WonPwl1o0dI
காலையில் வீட்டின் பின்புறம் பசுமாடு இல்லாததை...
புதிய கும்பகோணம் மாநகராட்சிக்கு காங்கிரஸ் உறுப்பினர் மேயராகிறாரா ?
கும்பகோணம், மார்ச். 03 -
கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டுகளை உள்ளடக்கி தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சின் முதல் மேயர் யார் என்ற கேள்வியும், தனது கட்சிதான் முதல் மேயர் பதவியை பெறவேண்டும் என்ற கடும் போட்டியுடனும், எதிர்பார்ப்புடனும் திமுக மற்றும் அதிமுக...
பட்டுக்கோட்டையில் தொடங்கிய 2 நாள் பள்ளி மாணவர்களுக்கான இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் …
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உடல் ஆரோக்கியத்திற்காகவும் மனதை ஒருநிலைப் படுத்துவதற்காகவும் பள்ளி மாணவர்களுக்கு இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் இன்று முதல் பட்டுக்கோட்டையில் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் பைபாஸ் சாலை அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள்...
போர்டர் டவுன் ஹாலில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு 7 அடி உயரத்தில் முழுவுருவ வெண்கலச்சிலை திறப்புவிழா ..
கும்பகோணம், ஆக. 16 -
வீரத்துறவி என போற்றப்படும் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் மாநகருக்கு 125 ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்து அவர் உரை நிகழ்த்திய போர்டர் டவுன் ஹால் எனும் இடத்தில், அவர் நினைவைப்போற்றும் வகையில், அங்கு அவருக்கு நாட்டின் 75 வது சுதந்திர தின நிறைவில்...
கேட்டதை கண் எதிரே பார்த்தால் எப்படியிருக்கும் : கீரியும் பாம்பும் மோதிக்கொள்ளும் காணொளிக்காட்சி …
பாப்பாநாடு, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்க்காக சாரு…
நாம் அனைவரும் கீரி பாம்பு சண்டை போடுவதாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாப்பாநாடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேரடியாக கீரிப் பாம்புக்கு இடையே நடந்த சண்டையின் நேரடிக் காட்சி தற்போது காணலாம்.
https://youtube.com/shorts/HiJl9IwlMqI?feature=share
தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான...
























