இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறக்க தமிழக அரசுக்கு பா.ஜ.க. ஜி.பி.எஸ்.நாகேந்திரன் கோரிக்கை
450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிப்பு
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம் ஆக.30-
தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் ஜி. பி.எஸ். நாகேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நம்பி...
இராமநாதபுரத்தில் எட்டு தினங்கள் நடைபெறும் சைல்டு லைன் உங்கள் நண்பன் விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம், நவ.16-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார்.
சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக...
தொண்டியில் த.மு.மு.க, ம.ம.க திருவாடனை மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் கூட்டம்
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக மற்றும் மமக தொண்டி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திருவாடானை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பட்டானி மீரான் தலைமையில் நடைப் பெற்றது.
கூட்டத்திற்கு மாநில தமுமுக துணை பொது செயலாளர் மதுரை கௌஸ்...
பெரியபட்டினத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி துவக்கம்
ராமநாதபுரம், நவ. 3- இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி பெரியபட்டினம் பொது விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.
மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியை
PFI இராமநாதபுரம் மவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் PFI மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது ரசீன், பெரியபட்டினம்...
ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வினோத திருவிழா – 93 குடும்பத்தினரை சேர்ந்த...
ராமநாதபுரம், ஜூலை 3-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. யாதவர் சமுதாயத்தில் 93 குடும்பங்களை சேர்ந்த ஆயிர கணக்கான சொந்தங்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நான்கு நாள் திருவிழாவில் சங்கமித்து விடுகின்றனர். ஊருக்கே கிடா...
ராமநாதபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க 17வது மாநாடு
ராமநாதபுரம், செப். 3- ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் 17வது மாநாடு மற்றும் பொதுப் பேரவை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் தனியார் மகாலில் நடந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 17வது மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க...
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் மலையரசுக்கு, சிறப்பு பணியாளர் நற்சான்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இரமநாதபுரம், ஆக . 17-
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆணையம் சார்பாக புதிய மருத்துவக்கல்லூரி அந்தஸ்து வழங்கிவுள்ளது. அவ்வந்தஸ்தை பெறுவதாற்காக சிறப்பாக பணியாற்றிய அரசு தலைமை மருத்துவமனை தலைமை நரம்பியல் மருத்துவர். மலையரசு அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு....
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...
கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம், ஆக 7 -
ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் கைத்தறி...














