Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்டம், விழிப்புணர்வு வாசக அஞ்சல் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து...

ஜெ., பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மோதிரம் அணிவித்து வாழ்த்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். அதனை தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான...

மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...

  ராமநாதபுரம், மே 17- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுதேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...

ராமநாதபுரத்தில் மாநில அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் பெருந்திரள் முறையீடு...

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும் அப்போக்கினை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநில...

மே மாதத்திற்கு பின் மத்தியில் புதிய ஆட்சியும், தமிழகத்தில் சுய ஆட்சியும் மலரும் – இந்திய யூனியன் முஸ்லிம்...

ராமநாதபுரம், மார்ச் 23- தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் மத்தியில் மே மாதம் புதிய ஆட்சி அமையும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியால் தமிழகத்தில் சுய ஆட்சி மலரும், என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்...

இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இராமநாதபுரம்ந நவ.13- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...

நாட்டின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியம் -அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன் பேச்சு

ராமநாதபுரம், நாட்டின் முன்னேற்றத்திற்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமாகும், என, அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 31ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் மாணவி ஹலிபத் சுகைனா...

ராமநாதபுரத்தில் புதிதாக கருடா கார் ஷோரூம் – மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், ஆக.14- ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் கருடா கார்ஸ் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கார் ஷோரூமை மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் சேகர் திறந்து வைத்தார் திறப்பு விழாவில் புதுக்கோட்டை எய்ம்ஸ் கார்ஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணன் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து...

ராமநாதபுரம் அருகே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மூன்று தலைமுறையாக வாழும்15 கிராம மக்கள் – ஜாதி மத...

    ராமநாதபுரம், மே 15- ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்

இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர்  கொ.வீர ராகவ ராவ்,  காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு  எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS