பா.ஜ.க வேட்பாளரை ஆடல் பாடலுடன் அமர்க்களப் படுத்தி வரவேற்ற மண்ணின் மைந்தன் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்
ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரவேற்பை பிரமிக்க வைத்த மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வராரு... வராரு... அழகர் வடிவில் பாரு .. சப்பரம் இன்றி நடந்து வரும் நயினார் நடையைப் பாரு.. நம்ம சங்கடம் தீர்க்கப் போகும் மனதைப் பாரு.. தேங்கி...
விண்ணில் வெற்றிகரமாக சந்திராயன்- 2 விண்கலத்தை செலுத்திய, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்தும்., பாராட்டும் – பொன். இராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பத்திரிகை செய்தி. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இன்று (22/07/2019) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின்...
ராமநாதபுரம் : புதிய மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவாட் நியமனம்
இராமநாதபுரம், அக். 14 -
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக திரு. சங்கர்லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி. சந்திரகலா நீண்ட விடுமுறையில் சென்றதால், பொறுப்பு மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. காமாட்சி கணேசன் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI SCAN ) வசதியினை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் . எம். மணிகண்டன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர...
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் தேர்தலில் பாஜக படு தோல்வி அடையும் மாநில செயலாளர் பைசல் ஆரூடம்
ராமநாதபுரம், மார்ச்
தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை செய்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பைசல் பேசினார்.
ராமநாதபுரத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை துாக்கிலிட வலியுறுத்தி தமிழ்நாடு...
மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம், ஆக . 15 -
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.
இராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா – மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு
இராமநாதபுரம்: ஜுன், 21-
நாடு முழுவதும் ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப் படுகிறது. யோகா என்பது யூஜ் என்ற வடமொழி சொல்லில் இருந்து உருவானது. மனிதனிடம் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவை பொருந்தி போவதற்கும் தனிமனிதன், மனித சமூகம், இயற்கை இந்த மூன்றோடு...
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் அதிரடி நடவடிக்கைகள் செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், ஜூன் 26-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகராவ் பொது மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தியளர்களுன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...
கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா-செல்லவுள்ள யாத்திரிகர்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் நடைப்பெற்றது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்...
இராமநாதபுரம்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஊட்டச்சத்து பிரச்சார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப் படுவதை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பணிகளை மேற் கொள்வதற்கான பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஒருங்கிணைந்த...














