Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் மாவட்டம்; கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம், அக். 15-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார். பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும்...

ராமநாதபுரம்; போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி டி.ஐ.ஜி.,ரூபேஷ் குமார் மீனா தொடங்கி வைத்தார்

  சமுதாய சிந்தனையுடன்  விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அறம் விழுதுகள் அறக்கட்டளை ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இணைந்து நடத்திய போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அறம் விழுதுகள் அறக்கட்டளை சமுதாய...

ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி எஸ்.பி., ஓம்பிரகாஷ்...

ராமநாதபுரம், ஆக.10-ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமை வகித்து கொடிசையத்து துவக்கி வைத்தார். ராமநாதபுரத்தில்  பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 7- ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம்  புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சரக்கு வாகன ஓட்டுநர் மீது...

  கேணிக்கரை பகுதியில் வாகனச் சோதனையில்  ஈடுபட்ட போக்கு வரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய சரக்கு வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. https://youtu.be/3ARPMJb3Suk   இராமநாதபுரம்: மே.15-   இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர்...

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் மலையரசுக்கு, சிறப்பு பணியாளர் நற்சான்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இரமநாதபுரம், ஆக . 17- ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆணையம் சார்பாக புதிய மருத்துவக்கல்லூரி அந்தஸ்து வழங்கிவுள்ளது. அவ்வந்தஸ்தை பெறுவதாற்காக சிறப்பாக பணியாற்றிய அரசு தலைமை மருத்துவமனை தலைமை நரம்பியல் மருத்துவர். மலையரசு அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு....

ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

  ராமநாதபுரம், ஜூன் 5- ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை வசந்தம் மகால் வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டிதழுவி ரம்ஜான் பண்டிகை நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு...

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....

இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...

இராமநாதபுரம்: ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் த.மு.மு.க.,வில் இணைப்பு

ஆர்.எஸ்.மங்கலம், செப். 6 - இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பட்டாணி மீரான் த.மு.மு.க., மற்றும் ம.ம.க வின் சேவைகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில்  த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் தன்னை...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS