Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை உதயநிதியை அமைச்சராக்கி அழகுப் பார்ப்பதுதான் : திருப்பனந்தாளில் முன்னாள் அதிமுக...

திருப்பனந்தாள், மார்ச். 13 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், தலைமையில் தெற்கு விதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாரதிமோகன் திமுக ஆட்சியில் ஸ்டாலின்...

மணலி மண்டல மின் வாரியத்தின் உடனடி நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு …

மணலி, ஏப். 02 - மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை  பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கு அவ்வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் புதிய  டிரான்ஸ்பார்மர் அமைத்து பல மாதங்களாக...

இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இராமநாதபுரம்ந நவ.13- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...

திருவள்ளூர் : வேலைக்குச் சென்ற இடத்தில் கணவன் மயங்கி விழுந்து மரணம் … மனைவி கவரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்...

pic file copy கவரப்பேட்டை, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ரோடு அமைந்துள்ள பகுதியில் கார்த்திகேயன் என்பவரின் மனைவி ரம்யா வயது 28 தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கார்த்திகேயன் செண்ட்ரிங்க் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவ நாளான நேற்று...

திருவள்ளூர் : பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன் மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து … கால் எலும்பு முறிவு...

புல்லரப்பாக்கம், பிப். 28 – திருவள்ளூர் மாவட்டம் புல்லரப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஈக்காடுகண்டிகை கிராமத்தில் வசிப்பவர் ரவி என்பவரின் மகன் குமரேசன் இவரது அண்ணன் தரணி மகன் சஞ்சய் வயது 8 கடந்த பிப் 24 ஆம் தேதி அன்று காலை 8.40 மணியளவல், ஈக்காடு...

ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...

செங்கல்பட்டு, ஜூலை. 13 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் சுற்றுப்புற...

திருவாரூரில் நடைப்பெற்ற பாஜக நகர செயற்குழுக் கூட்டம் … கூட்டத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள்...

திருவாரூர், மே. 28 - திருவாரூரில் இன்று காலை 10 மணியளவில், திருவாரூர் நகர பாஜக வின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் எஸ் கணேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளரும், நகரப் பார்வையாளருமான கே பி ரவி முன்னிலையிலும் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாவட்ட மேலிடப்...

இராசிபுரம் : பணி நேரத்தில் சுற்றுலப் பயணம் மேற்கொண்ட கவுந்தப்பாடி அரசு மருத்துவர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்...

இராசிபுரம், ஜூன். 21 - பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதற்காக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். https://youtu.be/iWrRqyWKT-A அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய வந்த...

ராமநாதபுரம் மாவட்ட ஆணழகன் போட்டி, மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை தட்டி சென்ற வங்கி மேலாளர்

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆணகழகன் போட்டியில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளரான பாலமுருகனுக்கு மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஆணகழகன்  பாஸ்கரன் வழங்கி பாராட்டினார். ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்,  ராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது...

அம்மையார்குப்பத்தில் உள்ள ஐந்து திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் …

அம்மையார்குப்பம், மார்ச். 04 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையார்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பொன்னியம்மன் திருக்கோவில், சத்தியம்மன் திருக்கோவில், கிருஷ்ணர் திருக்கோவில் மற்றும் பழைய பொன்னியம்மன் திருக்கோவில் ஆகிய 5  திருக்கோவில்களிலும் இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக காஞ்சி சங்கராச்சாரியார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS