பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சிறப்பு மாநாடு … மத்திய மற்றும் மாநில அரசுகள்...
பொன்னேரி, ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளின் சிறப்பு மாநாடு தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கே எனவும், மேலும்...
நந்தாநல்லூர் பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் : ...
வாலாஜாபாத், ஆக. 05 -
நேற்று வாலாஜாபாத் அடுத்துள்ள நத்தாநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் 3 கி.மீ.தூரத்திற்கு பைப்லைன் அமைத்து பாலாற்று குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனை உத்திர மேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.
https://youtu.be/_GMCYLaw3L0
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் அடுத்துள்ளது நந்தாநல்லூர்...
நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..
திருவாரூர், ஆக. 11 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...
நடைப்பாதை ஆக்கிரமப்பு அகற்றல் குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனைக்கூட்டம் : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய...
ஆரணி, மார்ச். 16 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சின்னம்பேடு சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிபிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக நடைப்பாதையில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பூமாலை மற்றும் பூஜைபொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்காக தற்காலிக விற்பனைக் கூடங்களை அமைத்து அப்பகுதியில் விற்பனை செய்து...
பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
பழவேற்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...
முதல்வர் ஸ்டாலின் 69 வது பிறந்த தினவிழா … வல்லூர் கிராமத்தில் ஒருநாள் கால்பந்தாட்டபோட்டி, வெற்றிப் பெற்ற...
மீஞ்சூர், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழு நபர்கள் கொண்ட ஒருநாள் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
https://youtu.be/d6Ni_K8owsM
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற போட்டி நடைபெற்றது. அதில்...
புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …
பொன்னேரி, டிச. 18 -
பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...
சீரழிந்துக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் வாழைக்கன்று நட்டு அரசுக்கு கோரிக்கை வைத்த தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதி...
கும்பகோணம், டிச. 12 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதியில் வெகுநாட்களாக சீர் கெட்டுக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் வாழைக்கன்று நட்டு கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தேவனாஞ்சேரி கொத்தங்குடி சாலை சுமார்...
மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..
இராசிபுரம், ஜூலை. 20 -
இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 இடங்களில் கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கர் 131 வது...
பெரியபாளையம், ஏப். 16 -
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6. இடங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பிரமாண்மான மேடை அமைத்து கொண்டாடப்பட்டது
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131.வது பிறந்த நளை முன்னிட்டு எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள்...
























