Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் தாக்க முற்படும் சிசிடிவி...

மாங்குடி, மார்ச். 11 - திருவாரூர் மாவட்டம் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கணேஷ் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மது போதையில் கூட்டுறவு ஊழியர் கணேசிடம் கடைத்தெருவில் நகை ரசீது எப்போது கொடுப்பாய் என கேட்டதாகவும்,...

ஆட்டோ ரேஸில் ஈடுப்பட்டவர்களின் வாகனம் பறிப்பு மற்றும் நான்கு பேர் கைது : பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறையினர்...

பூவிருந்தவல்லி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் சென்ற காவல்துறையினர்  அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி...

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள்...

பொன்னேரி, ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் ரூ.54.40 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், அதனால் அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், குற்றாட்டு எழுப்பினார்கள். எனவே அப்பணிகளை...

ஆறு மாதங்களாக தூய்மைப் பணிகளை செய்யாத அடியமங்கலம் ஊராட்சி ! ஊராட்சி அலுவலகம் முன்பு குப்பையைக் கொட்டும்...

திருவாரூர், டிச. 09 - திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாததால், அவ்வூராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...

இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...

திருவள்ளூர, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....

குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தி – எம்.பி.பி.எஸ். மாணவியின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

சிங்காநல்லூர்: கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச். காலனி கங்கா நகரை சேர்ந்தவர் வரதராஜலு (வயது 49). தனியார் கம்பெனியில் டிரைவராக இருந்தார்.இவரது மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார் இந்நிலையில் வரதராஜலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை நிறுத்த அவர் முடிவு...

“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...

திருவாரூர், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர்  ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை  வாய்ந்த திருக்குளமாகும். https://youtu.be/E2wKKFy3ymg திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...

காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி வியாபாரிகள் சங்கம் ..

கும்பகோணம், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் தாராசுரம்...

இராமநாதபுரம்; மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சிக்கல்: கடலாடி ஊராட்சி ஒன்றியம்  சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிரம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை...

டீ போட்டுக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்த நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர் …

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் அதிமுக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுர்சித் சங்கர் இன்றைய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS