பொன்னேரியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் நடைப்பெற்ற உழவர் கண்காட்சி திருவிழா …
பொன்னேரி, ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உழவர் கண்காட்சி திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உழவுத் தொழிலுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுயிருந்தது. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் அதற்குரிய வல்லுநர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கு...
பொதுமக்களுக்கு கோடைக்கால தாகம் மற்றும் சோர்வை போக்க இயற்கை குளிர் பானங்களை வழங்கிய தஞ்சை நகர காவல்துறையினர்…
தஞ்சாவூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு....
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பல மணி நேரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
https://youtu.be/66BEAZv1omk
அவர்களில் பலர் கோடை வெயிலின் கொடூரம் தாங்காமல் பல்வேறு...
எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...
குன்றத்தூர், ஏப். 08 –
குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...
ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் :...
சென்னை, ஜூன். 02 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.6.2022) சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை பொதுமக்களின் பார்வைக்காக...
திருவண்ணாமலையில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு : – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட...
திருவண்ணாமலை ஜன.28 –
திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவுகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு திருவண்ணாமலை கர்மேல் தொடக்கப் பள்ளி...
நல்லேர் பூட்டி நெல், எள் மற்றும் உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை பயிரிட்டு தமிழ் திருநாளை க் கொண்டாடிய பனையூர்...
தஞ்சாவூர், ஏப். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினார்கள்.
https://youtu.be/XIjiUMR17s4
ஒவ்வொரு ஆண்டும். சித்திரை முதல் நாள்...
மக்கள் பயன்பாட்டிற்காக தாராசுரம் நகாராட்சி காய்கறி வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் : தஞ்சை...
கும்பகோணம், மார்ச். 16 -
கும்பகோணத்தில் தாராசுரம் அறிஞர் அண்ணா நேரு காய்கறி சந்தையில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடவும் மேலும் நகரத்தினை சுத்தமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை அகற்றிடும் விதமாகவும், மேலும் அதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்...
பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …
திருவாரூர், நவ. 30 -
இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது.
மேலும் அப்பேருந்தில்...
கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...
கும்பகோணம், ஆக. 22 –
கும்பகோணம் மாநகர வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண்...
ரூ 6 கோடி மதிப்பிலான ஐந்தரைக் கிலோ எடைக் கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், மே. 12 -
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூன்று...






















