Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி அருகே கார் விபத்து; ஐ.டி ஊழியர் படுகாயம்

ஆவடி அருகே சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி ஐடி ஊழியர் படுகாயம் அவருடன் பயணம் செய்த இருவருக்கு சிறிய காயங்களுடன் தப்பினர்.  ஆவடி; அக்.13- https://youtu.be/pO7LlK0WLlc ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது...

ஆவடி அருகே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை – 500...

    ஆவடி; அக்.13 -   https://youtu.be/KbdUKiEy09s ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில்  நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழிப்புணர்வு பாதயாத்திரை  வரும் முப்பதாம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை சமூக விழிப்புணர்வு நடைப் பெற்று வருகிறது.   இதன்...

இராமநாதபுரம்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஊட்டச்சத்து பிரச்சார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப் படுவதை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பணிகளை மேற் கொள்வதற்கான பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஒருங்கிணைந்த...

திருவள்ளூர்; புதுப்பொலிவுடன் மாவட்ட காவல் அலுவலகம் 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சிறப்பு பிரிவு, காவல் நிலையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களிலும், பல ஆண்டுகளாய் கழிவு செய்யப் படாத 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு புது பொலிவுடன் அலுவலகங்கள் காட்சியளிப்பதாக மாவட்ட காவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்...

ஆவடி; இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் பொதுமக்கள் பங்கேற்பு

ஆவடியில் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது  ஆவடி; அக்.3- https://youtu.be/r3jugGU1XIs ஆவடியில்  தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் முகமது இலியாஸ்  தலைமையில் மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது....

ராமநாதபுரம்; காந்தியடிகள் 150 வது பிறந்தநாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

ராமநாதபுரம், அக்.3- ராமநாதபுரம் அரண்மனையில் கதர் கிராம தொழில் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு காந்தியடிகள் திருஉருவபடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு கதர் விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார். அதன்பின்பு மாவட்ட...

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்பு

ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து...

இராமநாதபுரம்; மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சிக்கல்: கடலாடி ஊராட்சி ஒன்றியம்  சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிரம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை...

இராமநாதபுரம்; புதிய மின்னணு நூலகம் திறப்பு விழா – மாவட்ட கலெக்டர் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

ஊரக பகுதிகளில் பொது மக்களிடம் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய மின்னணு நூலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார் ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

திருவள்ளூர்: பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து இணையவழியாக ரூ. 3.79 இலட்சம் பணத்தை திருடிய 3 பேர் கைது

திருவள்ளூர் இராஜாஜிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி  தனியார் வங்கி ஒன்றில் அவரது சேமிப்புக் கணக்கில் ரூ.3,75,510 சேர்த்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தனக்கு தெரியாமல் அடையாளம் தெரியாத நபர்களால் இணையவழி மூலமாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS