ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை: பட்டாபிராம் பகுகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் சுகாதார நிலைக் குறித்து...
ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நேற்று காலை பட்டபிராம் பகுதியில் மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி, திருமண மண்டபம், உணவகங்கள் மற்றும் அடுக்கு தனி குடியிருப்புக்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான குழு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டது.
ஆவடி;...
இராமநாதபுரம்; மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாள் அவரது நினைவிடத்தில் மாவட்ட...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான அக் 15 இன்று அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், சார் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் உள்ளனர். பின்பு...
ராமநாதபுரம் மாவட்டம்; கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம், அக். 15-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.
பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும்...
இராமநாதபுரம் மாவட்டம்; கலெக்டர் தலைமையில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம், அக். 15- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராமநாதபரம் மாவட்டத்தில்...
திருவள்ளூர்; அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் – குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை ரூபாய் ஐந்தாயிரம் அபராதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் வருடம் வாசு என்பவர் அரசு பேரூந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் அவர் மீதான குற்றம் அரசு தரப்பில் நிருபிக்கப் பட்டதால், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஒராண்டு சிறைத் தண்டனையும்,ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திருவள்ளூர்; அக்.14-
திருவள்ளூர்...
ராமநாதபுரம் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரம், அக். 14- இராமநாதபுரம் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர் சங்க 4 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பாரிராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது ஜக்கரியா வரவேற்றார்.
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர்...
இராமநாதபுரம்; மாநில அளவிலான கைத்தறி சிறப்பு கண்காட்சி திறப்பு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து முதல்...
இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடந்த அக் 12 அன்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் தமிழ் அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் திறந்து வைத்து முதல்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...
திருவள்ளூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது – 25 பவுன் நகை மற்றும் ரூ.3.45...
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய சரகங்களில் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது அவரிடம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்து போலீசார் நிதிமன்ற காவலில் அடைத்தனர்.
திருவள்ளூர்; அக.13-
திருவள்ளூர் மாவட்டத்தில் நகர காவல் நிலையம், ஊத்துக்கோட்டை பொன்னேரி, மற்றும் வெள்ளவேடு காவல் நிலையத்தில் திருட்டு...
மண்டபம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய முன்னால் அமைச்சர் மணிகண்டன்
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அகதியாக தனுஷ்கோடி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கிறார். குடும்ப பிரச்னையால் முருகேசன், அவரது மனைவி சரோஜினியை பிரிந்து வாழ்கிறார். இவர்களது மகள் விவிக்க்ஷாஸ்ரீ, 12. பாட்டி முத்துமாரி முத்து...













