Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக : ஆர். வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தற்காலிகத் தேர்தலுக்கு  24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என அடுக்கடுக்கான...

ஊரக உள்ளாட்சி தேர்தல் : சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், செப். 29 - தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்...

அண்ணா பெயரை வைத்துக் கொண்டு அதிமுக நாடகமாடுகிறது : அமைச்சர் தங்கம்தென்னரசு காஞ்சிபுரத்தில் பேட்டி

காஞ்சிபுரம்,செப். 29 - தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, காஞ்சிபுரம்...

வடசென்னை பகுதிகளில் நடைபெறும் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்

சென்னை, செப். 28 - தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வடசென்னைப் பகுதிகளில் எதிர் கொள்ளயிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீர்நிலைகள் தூர்வாரல், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் கழிவு படிவங்கள் அகற்றும் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இப் பணிகள் தமிழகம் முழுவதும்...

திருவள்ளூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ . 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ லஞ்ச...

திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம்  திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட் (30)  இவரது தந்தை   ஏழுமலை (75) க்கு சொந்தமாக அதே கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. தந்தைக்கு வயது அதிகமாகிக் கொண்டே போவதால் அப்பா பெயரில்...

காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 3வது நாளான இன்று பல்வேறு பதவிகளுக்கு 724 பேர் வேட்பு...

காஞ்சிபுரம், செப் . 17 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3-வது நாளான இன்று 724 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி என இரு தேதிகளில் ஊரக...

ஆவடி : பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும்...

ஆவடி, செப் . 17 – இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.   இந் நிலையில், திருவள்ளூர்...

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – அரசு அலுவலர்கள் சமயத்தலைவர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் எஸ்.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.காண்டீபன் நகர செயலாளர் வி.செந்தில், நகர பொதுச் செயலாளர் கே.மஞ்சுநாதன், இந்து வியாபாரிகள்...

திருவள்ளூர்: நிதிப் பற்றாக்குறையால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார்

திருவள்ளூர் செப் 08  -   திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் செயலாளர் சதா பாஸ்கரன்,பொருளாளர் சிட்டி கிருஷ்ணம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்த்தனன், மாவட்ட துணை தலைவர்கள் சத்ய நாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்முருகன்,...

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில்  மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் அவர்களின் உத்திரவின் பேரில் பல்வேறு இடங்களில் நடந்த வாகனத் தணிக்கையில்  மதுபானம் கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை கைது செய்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் மது பானங்களை பறிமுதல் செய்து போலீசார் அவர்ளை சிறையில் அடைத்தனர். விழுப்புரம், செப். 7...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS