அருப்புக்கோட்டை : ஏழாவது மாபெரும் கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாம் : முதலமைச்சர்...
விருதுநகர், அக். 30 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும் பொன்னிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஏழாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ...
ஆவடியில் போக்குவரத்து காவலர்கள் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
ஆவடி, அக். 29 -
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக் குமார் உதவி ஆணையாளர் ஜெயகரன் உத்தரவின் பேரில் இன்று கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி போக்குவரத்து மேற்கு மாவட்ட துணை ஆணையாளர் அசோக்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கோயில்களின் வளச்சிப் பணி குறித்து ஆய்வுக்கூட்டம் : அமைச்சர்கள்...
திருவண்ணாமலை அக்.28-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப்பணிகள் சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.55.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருக்கோயில் வளர்ச்சிப்பணிகள் குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமயம் நிலையத்துறை அமைச்சர்கள்...
திருவண்ணாமலை அக்.28-
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக் கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர்கள் (27.10.2021) ஆய்வு மேற் கொண்டார்கள்.
பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்...
திருவண்ணாமலை : ஊழல் தடுப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்
திருவண்ணாமலை அக்.28-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனிதவள மேலாண்மை துறையின் சார்பாக அக்டோபர் 26 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை 7 நாட்கள் கடைபிடிக்கப்படும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் (26.10.2021) மாவட்ட ஆட்சித் தலைவர்...
தீபாவளியை முன்னிட்டு காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை நியாயவிலைக் கடை செயல் படும் : மாவட்ட...
திருவண்ணாமலை அக்.28-
எதிர் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க...
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு மாதந்திர நாள் – விவசாயிகள் கலந்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை அக்.28-
திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் - 2021 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த...
ரூ.69.98 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் திறப்பு விழா :...
திருவேற்காடு, அக். 28 -
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் ரூ. 69.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்...
காஞ்சிபுரம் துணை இயக்குநர் சுகாதாரத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறையினர் திடீர் சோதனை : பல்வேறு நிலை...
காஞ்சிபுரம், அக். 27 –
காஞ்சிபுரம் சுகாதாரத்துறை அலுவலகத்தில் கல்லூரி நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கப் படுவதாக நம்பகத்தன்மையுள்ள தகவல்கள் ஊழல் தடுப்புத் துறைக்கு கிடைத்ததின் அடிப்படையில், கடந்த அக் 18 ஆம் தேதியன்று ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காஞ்சிபுரம் பிரிவு...
மதுரை : யானைமலை கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி நோய் தொற்று ஏற்படும்...
மதுரை, அக். 27 -
மதுரை மாவட்டம் ஒய். கொடிக்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் 4வது தெருவில் யானைமலை கண்மாயில் இருந்து வடிந்தோடும் தண்ணீர் மற்றும் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன்...














