திருவண்ணாமலை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : 10 மனுக்கள் பெறப்பட்டு 3 மனுக்களுக்கு...
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பதிவு குறைத்தீர்க்கும் முகாம் (25.10.2021) சிறப்பான முறையில் நடைபெற்றது.
நேற்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 5 மனுக்கள் பெறப்பட்டன. வழிகாட்டி மதிப்பு தொடர்பாக 1 மனுவும் மற்றும் ஆவணம்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள்
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி அவர்கள் பொது மக்களிடமிருந்து 538 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் (25.10.2021) கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்...
திருவண்ணாமலை : திருமண மண்டபம் மற்றும் கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதூர் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் மற்றும் கலசப்பாக்கம் வட்டம், தென்மாதி மங்கலம் கிராமத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று (25.10.2021) ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதூர்...
திருவண்ணாமலை : காஞ்சி ஊராட்சியில் ரூ. 21 இலட்சம் மதிப்பிலான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35 கிளை...
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் காஞ்சி ஊராட்சியில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35-வது புதிய கிளையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (25.10.2021) தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு...
திருவண்ணாமலை அனைத்து பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிப்பு : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண் காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் : 104 மன்ற பொருள்கள் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றம்
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில்...
மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளையை திறந்து வைத்து 353 பயனாளிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு கடனுதவி வழங்கினார்
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் நடந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு விழாவில் 353 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பில் கடனுதவியினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காஞ்சியில் மாவட்ட...
சென்னை விமான நிலையத்தில் 3.27 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை, அக். 26 -
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் உளவுத்துறையினர் கடந்த 23ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பிரிவில் உள்ள கழிவறையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பாலிதீன் பை கிடந்தது. சந்தேகத்திற்குரிய அந்தப் பையை சுங்கத்துறையினர்...
தண்டாரம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திமுக வைச் சேர்ந்த க.பரிமளா கலையரசு பதவியேற்பு
திருவண்ணாமலை, அக். 23 –
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒன்றியக்குழு தலைவராக திமுக வைச்சேர்ந்த க.பரிமளா கலையரசு பதவியேற்றுக் கொண்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊரக வளர்ச்சி துறை உதவித்திட்ட அலுவலருமான ( உட்கட்டமைப்பு )...
கீழ்பென்னாத்தூர் : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு சைக்கிள் பரிசு : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
திருவண்ணாமலை, அக். 23 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படுயிருந்தது. அதன் படி குலுக்கலில் முதல் பரிசை வென்ற சு.பொலக்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுசீலாவிற்கு சைக்கிளை பரிசாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...
















