தம்பட்டம் நாளேடு செய்தி எதிரொலி : ஆர்.கே.பேட்டை வணிக வளாகம் முன் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
ஆர்.கே.பேட்டை, நவ. 9 –
ஆர்.கே.பேட்டையில் வனிக வளாகம் முன் சுகாதார கேடு விளைவிக்கும் வகையிலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் குவிந்துக் கிடந்த குப்பைகளால் துற்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவி வந்தததை, நமது தம்பட்டம் நாளேட்டில் செய்தி மூலம் நேற்று உள்ளாட்சி...
நதிநீர் மாசுப்படாமல் பாதுகாப்பதை வலியுறுத்தி தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு சிறப்பு ரத யாத்திரை : அகில...
கும்பகோணம், நவ. 8 -
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.
புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்...
ஆர்.கே.பேட்டை : வணிக வளாகம் முன் குவிந்துக் கிடக்கும் குப்பை : கண்டுக் கொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
ஆர்.கே.பேட்டை, நவ. 8 -
ஆரோக்கிய கேடு ஏற்படுத்தும் விதத்திலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையிலும் வணிக வளாகம் முன் குப்பையைக் கொட்டி பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் சூழல் உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாது தனது அலட்சியப் போக்கை கடைப் பிடிக்கிறது.
ஆர்கே...
கும்பகோணம் : புகார் அளித்த ஒரே நாளில் 292 கிராம் தங்கநகைகள் மீட்டு, குற்றவாளிகள் இருவரை கைது செய்து...
கும்பகோணம், நவ. 7 -
கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் 74 வயது முதியவர் வீட்டில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 36 சவரன் நகைகள் (292 கிராம்) கொள்ளையடித்து சென்றுள்ளனர்....
தம்பட்டம் நாளேடு செய்தியின் எதிரொலி : மதுரை ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கி...
மதுரை, நவ. 7 -
மதுரை கிழக்கு யூனியன் ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர் புயல் மழையின் காரணமாகவும், யானைமலை கண்மாயில் இருந்து வடிகால் வழியாக வெளியேறும் தண்ணீர் வெகு நாட்களாக தேங்கியிருப்பதால், தொற்று நோய் மற்றும் பள்ளி, வேலைக்கு செல்வோர்கள்...
இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா : ...
வேலூர், நவ. 2 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முகாம் வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாம் வாழ்...
சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து போக்குவரத்து காவல் தலைமைக்காவலர் ஒருவர் பலி, மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் விபத்தில் இறந்தவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மற்றொரு காவலரை மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் சென்றுப் பார்த்து ஆறுதல் கூறினார்.
சென்னை, நவ. 2 –
இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்...
கும்பகோணம் : இடி தாக்கி வயலில் வேலைப்பார்த்த பெண் பலி
வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம், நவ. 01 -
கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
கும்பகோணம் : முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை : தன் சாவுக்கு...
கும்பகோணம், நவ. 01 -
கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்திலுள்ள அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவனை முடி வெட்டி விட்டு வருமாறு கண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு தான் சாகப் போவதாகவும் அதற்கு பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளியும் தான் காரணம் என வீடியோ...
கும்பகோணம் : நவ – 1, தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகள்...
நவம்பர் முதல் நாள், திங்கட்கிழமை, தமிழகத்தில் உள்ள 01 முதல் 08ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கும்ப கோணத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைத்து ஒரே சமயத்தில் ஆய்வு.
கும்பகோணம், அக். 30 -
கொரோனா வைரஸ்...


















