ஸ்மார்ட் இந்தியா ஹாகதான் 2019 (வன்பொருள் பதிப்பு)
ஆவடி;ஜூலை,8-
ஸ்மார்ட் இந்தியா ஹாகத்தான் 2019 (வன்பொருள் பதிப்பு) சென்னை ஆவடி வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில்நுட்ப அறிவியல் கழகத்தில் (வேல் டெக் பல்கலைகழகம்) இன்று 8.07.2019 துவங்கியது. துவக்க விழாவிற்க்கு பல்கலைக்கழக நிறுவனர்கள் தலைவர் வேல் டாக்டர் R.ரங்ரராஜன் தலைவி...
திருவள்ளூர்: ஆட்டோ திருடிய மூவர் கைது ! போலீசார் ஆட்டோவை பறி முதல் செய்து நடவடிக்கை !
திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
திருமுல்லைவாயில், செப். 2 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர்...
வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் ராசிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ..
ராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக.,...
திரளான மக்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருத் தேரோட்டம் …
மீஞ்சூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் பங்குனி உத்திரத் திருத் தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருகிற 28 ஆம்...
ரூ.85 லட்சம் மதிப்பிலான 358 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் நகைகளை உரிய நபரிடம் வழங்கும் நிகழ்ச்சி ...
இராசிபுரம், மார்ச். 23 -
இராசிபுரம் கட்டனாச்சம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 358 பேருக்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...
கர்ப்பிணி பெண்கள் குடையை பிடித்தவாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என விழிப்புணர்வு...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நல சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை
காஞ்சிபுரம், அக். 18 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அஜய்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளராக இருந்தவர் அஜய்குமார் அவருடைய வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி..எஸ்..பி. கலைசெல்வன்...
சுட்டெரிக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் திமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 -
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஜேசிபி எந்திரம் மூலமாக பூக்களை தூவி வரவேற்று உற்சாகப் படுத்தினார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு...
கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் உள்ள, படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் அமைந்துள்ள படித்தாண்டா பரமேஸ்வரி திருக்கோயில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம்...
தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …
தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 -
தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில்,...























