Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்: ஆட்டோ திருடிய மூவர் கைது ! போலீசார் ஆட்டோவை பறி முதல் செய்து நடவடிக்கை !

திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.   செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்  திருமுல்லைவாயில், செப். 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர்...

திருவண்ணாமலை : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மீட்பு மற்றும் தூர்வாரல் போன்ற நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு...

திருவண்ணாமலை,அக்.16- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீர்வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றினை அகற்றி தூர்வாரப்படவேண்டும்; என்றும், சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றிட பொதுப்பணித்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய திருவாரூர் நகர திமுக...

திருவாரூர், மார்ச். 01 - தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வது பிறந்த நாள் விழாவை, பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திருவாரூர் நகர திமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், பழைய பேருந்து நிலையம் அருகே வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர். திமுக கட்சித்தலைவரும், தமிழக முதல்வருமான மு க...

அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை இனிப்புகள்...

கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழாவையொட்டி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகளை தொண்டர்கள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். கும்பகோணம், அக். 17 -. கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் 1972ல் அக்டோபர் 17ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர்...

சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் தேங்கி கிடக்கும் மருத்துவக் கழிவுகள் :...

பட்டுக்கோட்டை, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் கட்டிடம் அருகிலும் மேலும் இறந்தவர்களை உடற்கூறு ஆய்வு செய்யும் அறை ஆகியவற்றிற்கு அருகே  மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் ஆகியவை கொட்டப்பட்டு...

கருப்புச்சட்டை அணிந்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட பாஜகவினர் …

திருவாரூர், ஜூலை. 18 – திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இன்று காலை சுமார் 11 மணியளவில், கருப்பு சட்டையணிந்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். “ஏலும் இச்செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கர்நாடகா அரசு...

ஆவடி அருகே கார் விபத்து; ஐ.டி ஊழியர் படுகாயம்

ஆவடி அருகே சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி ஐடி ஊழியர் படுகாயம் அவருடன் பயணம் செய்த இருவருக்கு சிறிய காயங்களுடன் தப்பினர்.  ஆவடி; அக்.13- https://youtu.be/pO7LlK0WLlc ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது...

பொன்னேரியில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்க விழா : தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இன்று...

பொன்னேரி, ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் .ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் .தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் .கல்லூரியின் வளாகத்தினுள் புதிய தார் சாலைகள் அமைத்தும். மீன்வளர்ப்பு பண்ணைகள் அமைத்தும் .மாணவர்களின் கிச்சன் பார்க் என்ற...

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல் ராமநாதபுரம், ஆக. 22- இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....

தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூங்காவிற்கு ரூ.13.79 லட்சத்தில் நவீன மின்னொளி விளக்கு : ஓ.என்.ஜி.சி...

கும்பகோணம், மார்ச். 23 -   கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ்  ரூபாய் 13 லட்சத்தி 79 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS