ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை, விழாப் போன்று கொண்டாடிய பொன்னேரி நகர திமுக கட்சியினர் …
பொன்னேரி, மார்ச். 03 -
பொன்னேரி நகர திமுக கட்சியினர் சார்பில் இன்று பொன்னேரிப் பகுதியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணி வேட்பாளர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஒரு...
35 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
காஞ்சிபுரம், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப் பெருமாள் திருக்கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என...
திருவள்ளூர் : போதிய வருமானம் இல்லாததால் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்
pic file copy
வெங்கல், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன் உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.
சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம்...
ராஹத் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் … வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை முழக்கம்…
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே ராஹத் என்ற நிறுவனம் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பங்குத்தொகை வழங்கப்படும் என விளம்பரம் கூறி பல பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றது.
அது தொடர்பாக 8 பேர் மீது திருச்சி...
ஆறு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லமல் வாழும் ஜியோனி நகர் குடியிருப்புவாசிகள் … நடவடிக்கை எடுக்காத உள்ளூர் நிர்வாகம்…...
திருநின்றவூர், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும்...
தாராசுரம் ஒன்றிய திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி ..
கும்பகோணம், ஆக. 07 -
தமிழ்நாட்டில் கலைஞர் தனது 95 ஆண்டு கால வாழ்வில் பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, தேர்தலில் எந்நாளும் தோல்வியையைச் சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்நாட்டின்...
மாற்றுக் கட்சிகளில் இருந்து கும்பகோணத்தில் தே.மு.தி.க கட்சியில் இணைந்த 112 கட்சியினர் … மாவட்டச் செயலாளர் பொன்னாடைப் போர்த்தி...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடைப்பெற்ற மாற்று கட்சியிலிருந்து சுமார் 112 கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும்...
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...
ஐந்து நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 178 பேர் கைது : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம், கஞ்சா முதலான பொதை பொருட்கள் விற்பனை தடையின்றி நடை பெற்று வந்தது.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மரக்காணத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்ட காவல்துறை விழித்துக் கொண்டு கள்ளச்சாராயம் விற்று வருபவர்களை கைது...
அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...
கும்பகோணம், ஆக. 03 -
கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...

























