இராமநாதபுரத்தில் எட்டு தினங்கள் நடைபெறும் சைல்டு லைன் உங்கள் நண்பன் விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம், நவ.16-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார்.
சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக...
12 ஆம் வகுப்பு முடித்த மாணக்கர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 நிகழ்ச்சி : பட்டரைபெரும்புதூரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பட்டரைபெரும்புதூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 என்ற...
காஞ்சிபுரம் : டான்சில்க் புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி வாழ்த்து
டான்சில்க் புதிய தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி சுகுமார் வாழ்த்தினர்.
காஞ்சிபுரம், டிச. 10 -
காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு மாநில பட்டு கூட்டுறவு உற்பத்தி இணையம் ( டான்சில்க்) தமிழகம் முழுவதும் உள்ள பட்டு...
திரளான பக்தர்கள் பால்குடம், கரகம், வேல்காவடி எடுத்து வர வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அசூர் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய...
கும்பகோணம், டிச. 18 -
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ...
தேசிய வேளாண் நிறுவனம் சார்பில் நவீன நேரடி நெல் சாகுபடி செயல் விளக்கம் குறித்து கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் தேசிய வேளாண் நிறுவனம் நவீன நேரடி நெல் சாகுபடி குறித்து செயல் விளக்கம் பயிற்சி கூட்டம், தேசிய வேளாண் நிறுவனம் செயல் இயக்குநர் இராமசுப்பிரமணியன், தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
https://youtu.be/AUmugO6CQJE
மேலும் அம்முகாமில்...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் மக்களிடம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது...
கும்மிடிப்பூண்டி, பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆதலால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி முழுமையான வெற்றியை வென்றெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கும்மிடிப்பூண்டியில் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
https://youtu.be/_w7KHDyiZfY
திருவள்ளூர் மாவட்டம்,...
பொன்னேரி அடுத்த காட்டாவூரில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் ..
பொன்னேரி, ஆக. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், காட்டாவூரில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், வருவாய் துறை சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை 25 பேருக்கும், உட்பிரிவு...
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது சகோதரர் : மீட்க வலியுறுத்தி விளக்குடி...
திருத்துறைப்பூண்டி, ஆக. 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, விளக்குடி பகுதியில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் அவருடைய அண்ணன் சதீஷ் ஆகியோரை கண்டித்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள இடத்தை மீண்டும் உடனடியாக...
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...
நன்னிலம், டிச. 19 -
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...
புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...
திருவிடைமருதூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...






















