Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் அத்திப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டடத் திறப்பு...

மீஞ்சூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.34 லட்சத்தில் புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. மேலும் அதனுடன்...

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர்  தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில்...

தடுப்பு சுவர்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்கள் : மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்...

மீஞ்சூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. திருவள்ளூர்...

சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் கழிவுகளை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளரின் காணொளிக் காட்சி...

திருவாரூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் சட்டவிரோதமாக தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது....

களத்தில் இறங்கி வெளுத்துகட்டும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீராகவராவ் ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, பாண்டி ஆகியோர் களத்தில் இறங்கி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மண் சுமந்து பணி செய்தது ஊராட்சி...

காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி வியாபாரிகள் சங்கம் ..

கும்பகோணம், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் தாராசுரம்...

இராமநாதபுரம்; மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சிக்கல்: கடலாடி ஊராட்சி ஒன்றியம்  சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிரம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை...

தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரம் நடும் நிகழ்ச்சி

மதுரை; நவ.11- தென்மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன், உத்தரவின் பேரில், பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாகவும், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மரம் நடுவிழா நடைபெற்றது. இம்மர நடு...

டீ போட்டுக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்த நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர் …

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் அதிமுக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுர்சித் சங்கர் இன்றைய...

வேளாண்மை நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருவண்ணாமலை ஜூலை.21- விளை நிலங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS