Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை : கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது : போலீசாரின் தொடர் நடவடிக்கைக்குப்பின்...

சென்னை, டிச. 14 – கார் ஒட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கைகளுக்கு பின் போலீசார் குற்றவாளியை சிறையில் அடைத்தனர். சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவரை...

திருவாரூர் அருகே நடைப்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில் தேர் திருவிழா : பெருந்திரளான பக்தர்கள் தேரின் வடம்...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா  கடந்த 13.05.24 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது. https://youtu.be/ok-56kbCrF4 இவ்விழாவின்...

துக்கட்சி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில நெல் கொள்முதல் … கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோவில் பக்கம் உள்ளது துக்காட்சி கிராமம். இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு தகவல்...

கும்மிடிப்பூண்டி : மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்களின் 2 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் ..

கும்மிடிப்பூண்டி, மார்ச் 30 – கவரப்பேட்டையில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி இரண்டாம் வது நாளாக    அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொமுச ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், இன்ஜினியரிங் சங்கத்தின் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு...

கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்க ரூ.7 மற்றும் ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரி உதவி ஆணையர்...

திருப்பூர் , மே. 08 – திருப்பூரில் ஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொருட்களை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வரும் கணவன் மற்றும் மனைவி பங்குரார்களாக சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தனியார் கூட்டு விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சி படிவத்திற்கான...

நாமக்கல் : கள்ளுக்கடை விவசாய கிணற்றில் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்பு : மரணத்திற்கான காரணம் குறித்து மல்லசமுத்திரம்...

இராசிபுரம், ஜூலை. 24 - மல்லசமுத்திரம் அடுத்துள்ள ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் காலையில், இரு இளைஞர்கள் இறந்த நிலையில், மிதந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்து போய் மல்லசமுத்திரம் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர். https://youtu.be/ZB7-7Klk4Vo இதுசம்பந்தமாக போலீசார்...

பழவேற்காடு : பழங்குடியின மீனவ பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் கொடுவாமீன் மற்றும் நண்டு வளர்ப்புக்கான குஞ்சுகள் குளத்தில்...

திருவள்ளூர், ஆக. 02 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள குளத்துமேட்டில் வசிக்கும் பொருளாதார கீழ்தட்டு நிலையில் இருக்கும் கிராம பழங்குடியின மீனவ பெண்களுக்கு உதவும் புதிய முயற்சியை குளோபல் நேட்ச்சர் ஃபண்ட் திட்டத்தின் ஆதரவுடன் சிபா, ராஜீவ் காந்தி கடலோர மீன்வளர்ப்பு,  மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய...

திருவள்ளூர் : வல்லூர் கிராமத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் … திமுக சார்பில்...

திருவள்ளூர், ஆக. 08 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லூர் கிராமத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி பட்டமந்திரி கூட்டு சாலையில் நடைபெற்றது. https://youtu.be/Nv9bDPFXpXY இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் எஸ்...

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளில் உள்ள வீடுகள் தோறும் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசிய கொடி...

காஞ்சிபுரம், ஆக. 13 – ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு, ஆக 13 முதல் 15 வரை யிலான மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்திய தேசிய கொடியை ஏற்றி நமது தேசிய பற்றை...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 18 - கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS