திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கொடியேற்றம் !
திருவண்ணாமலை ஆக 1 –
திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடியேற்றப்பட்டது. உள்படம் இந் நிகழ்வை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் வினாயகர், பராசக்தி அம்மன் காட்சியளித்தனர்.
திருவலஞ்சுழியில் தேநீர் விடுதியில் பஜ்ஜி சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவலஞ்சுழியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் பாபு தேநீர் கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு, திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோவிலில்...
நன்னிலத்தில் நடைப்பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ..
நன்னிலம், மே. 12 –
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி 69 ஆவது பிறந்தநாள் விழாவினை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கி வெகுச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் அம்மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்....
அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது … கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு பொது மக்களுக்கு பெருத்த...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை...
இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயம் – காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வருத்தம்
ராமநாதபுரம், செப். 9- இந்தியாவில் ஜி.டி.பி. சதவீதம் 9 லிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் தீவிரவாதத் திற்கு மாறும் அபாயகர மான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்தி விட்டது என தமிழக...
இரகசியக் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் ஆவடி அருகே பறிமுதல் !
ஆவடி, மார்ச். 05 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் 400 அடி வெளிவட்ட சாலையைச் சார்ந்து அமைந்துள்ள காட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் 1 டன் செம்மரக் கட்டைகளை தொழிற்பேட்டைக்கு அருகாமையில் உள்ள ரகசிய குடோனில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக வன நுண்ணறிவு...
கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா …...
கும்பகோணம், ஆக. 07 -
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் மழலையர்களுக்கான மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மழலையர்கள் திருவள்ளூவர், பாரதியார், ஸ்ரீகிருஷ்ணர், அனுமான் வேடமணிந்து, மழலை மொழியில் வசனங்கள் பேசி அசத்தியது பார்வையாளர்கள்...
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த வி.ஏ.ஒ. குடும்பங்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து சமீபத்தில் கொரோனா தொற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த, மற்றும் விபத்தில் ஒரு காலை இழந்த கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாம் : புவிசார் பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் குறித்து காட்டப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாமில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற...






















