தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,...
வாக்குப் பெட்டிகளை வைப்பதற்கான பாதுகாப்பறை தேடல் பணி : பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்ட பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் 19 ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நாடாளு மன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அதுப் போன்று அந்நாளில் நடைப்பெறும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு...
பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு விவகாரம் : ஏகனாம்புரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு …
காஞ்சிபுரம், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , 630 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தல் நாளன்று வட்டாட்சியர்...
கங்கைக்கொண்டான் மண்டகப்படி மண்டபத்தில் நாள்தோறும் பிரச்சினை செய்து வரும் தென்கலைப் பிரிவினர்…
காஞ்சிபுரம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ த்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் தென்கலை பிரிவினர் தினந்தோறும் பிரச்சினை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/AvupNhfdtyY
இந்நிலையில் கோவில் நிர்வாகம் கோஷ்டி பாடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தடையை மீறி பாடி...
திருவள்ளூர் : ஊரணம்பேட்டில் அமையவுள்ள அலகு 4 அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு ..
மீஞ்சூர், ஜூன். 14 -
திருவள்ளூர் மாவட்டம் ஊரணம் பேட்டில் அமையவுள்ள அலகு 4 அனல்மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரணம்பேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் அலகு 4 இல்...
திருவல்லிக்கேணி மகாகவி பாரதியின் நினைவு இல்லத்தில் நடைப்பெற்ற அவர் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சியின் இருபத்து ஏழாவது வார...
சென்னை, ஆக. 06 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு மகாகவி பாரதியாரின் புகழைப் போற்றும் வகையில் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகள் திருவல்லிக்கேணி மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவு இல்லத்தில் நடைப்பெற்று வருகிறது.
இன்று அதனின் இருபத்து ஏழாவது வாரமாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வானவில் பண்பாட்டு மையம் வழங்கும்...
பல்வேறு பலன்களை தரும் பனை மரத்தின் மகிமையறிந்து, பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்ட பழவேற்காடு பகுதி வாழ்...
பழவேற்காடு, ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்...
தென்னூர் சாலை விரிவாக்கப் பணியில் நெடுஞ்சாலை துறையின் அவசரம் மற்றும் அலட்சியம் : பெரும் விபத்தை ஏற்படுத்த...
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் சாலை விரிவாக்க பணியில், பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சாலையின் நடுவில் இருக்கும் ஒன்றல்ல, எட்டு மின்கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை முடித்து சென்ற நெடுஞ்சாலை துறையின் விநோத செயலைக்கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
https://youtu.be/GYAP7bRdERI
மேலும்,...
தஞ்சை அருகே அடுத்தடுத்து கால்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேன் மற்றும் 724 கிலோ குட்க, பான் மசாலா...
தஞ்சாவூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை அருகே சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த 724 கிலோ குட்கா, பான் மசாலா, உள்ளிட்ட பொருட்களுடன் அதைக் கடத்தி வந்த சரக்கு வேணுடன் ( 3) பேரை கைது செய்து காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர்.
https://youtu.be/w15wswBSTvw
தஞ்சாவூர் மாவட்டம்,...
குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்
சென்னை பல்லவரம் வட்டம் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் சபேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
குன்றத்தூர்; நவ.15-
குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இன்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
























