ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் : 27 பொருட்கள் குறித்து உறுப்பினர்களோடு விவாதித்து தீர்மானம் நிறைவேற்றம்..
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் இன்று பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் தலைமையிலும், செயல் அலுவலர் (பொ) சிவலிங்கம் மற்றும் துணை தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
https://youtu.be/oWqgBLrGhqg
இக்கூட்டத்தில், மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களில், இரு திமுக உறுப்பினர்கள்...
பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு துவக்க விழா : ஆரணியில் பொதுமக்களுக்கு குளிர்பானம்,...
ஆரணி, ஏப். 06 -
ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி 42 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச நீர். மோர், பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழவகைகளை வழங்கி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி...
இடிந்து விழும் நிலையில் ஆவூர் ஊராட்சி அரசுப்பள்ளி : அச்சத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் .. ...
மீஞ்சூர், ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட எடக்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருப்பினும் இந்த அபாயகரமான சூழலலையும் பொருட்படுத்தாது பள்ளி மாணவர்கள் அப்பள்ளியில் தொடர் கல்வி பயின்று...
தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...
சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...
மதுரவாயல் அருகே வேன் கார் மோதி விபத்து : வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி...
மதுரவாயல், ஏப். 05 -
மதுரவாயல் அருகே லோடு வேன் (TATA ACE)- கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லோடு வேன் ஓட்டுநர் காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை மதுரவாயல் அருகே பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஜீசஸ் கால்ஸ் அருகே லோடு வேன் மற்றும் கார்...
நசரத்பேட்டை காவல்நிலைய தலைமைக் காவலர் உடல்நிலைப் பாதிப்பால் மாங்காட்டில் உயிரிழந்தார் ..
மாங்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் ஜெயக்குமார் வயது 50 இவர் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாங்காட்டில் அவரது வீட்டில் இருந்த ஜெயக்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலயே உயிரிழந்தார்.
நீண்ட நாட்களாக...
வேப்பூர் : அமைச்சர் தொகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் : ஆட்சிமாற்றம் நடந்தும் வளர்ச்சி...
பெரம்பலூர், ஏப். 05 -
பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூரில் பட்டியல் பெண்கள் நேற்று வேப்பூர் பகுதியில் தங்களுக்கு 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் கிடைக்கவில்லை என்று திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் மூன்று மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள்...
கொடியேற்றத்துடன் ஜெனகைமாரியம்மன் திருக்கோயில் 17 நாள் வைகாசி திருவிழா சோழவந்தானில் தொடங்கியது ..
சோழவந்தான், ஏப். 05 -
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நடைபெற உள்ள.17.நாள் திருவிழாவை யொட்டி கோயில் முன்பு உள்ள பீடத்தில். மூன்றுமாத கொடியேற்றம் விழா நேற்று இரவு நடந்தது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை...
சோழவந்தான் : ஒன்றிய பிஜேபி அரசினை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..
மதுரை, ஏப். 05 -
சோழந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில். 10 நாட்களில் 9 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு செய்த மத்திய பிஜேபி அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வலுயுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...
தென்காசி : வளர் இளம் பெண்களுக்கான அனிமியா விழிப்புணர்வு கூட்டம் ..
தென்காசி, ஏப். 05 -
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே அடைக்கலம் பட்டினம் எஸ்.எம்.ஏ பள்ளியில் ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் வளர் இளம் பெண்களுக்கான அனிமியா விழிப்புணர்வு கூட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி தலைமையில் நடைப்பெற்றது .
கூட்டத்தில் பள்ளியில் பயிலும் பெண்...























