Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரவாயலில் தனியாக வசித்து வந்த முதுமை தம்பதியினர் தீ விபத்தில் சிக்கி படுகாயம் : விபத்துக்கான...

மதுரவாயல், ஏப். 07 - மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் பாலசுப்ரமணி (84), இவரது மனைவி தனலட்சுமி (70), இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளான இன்று அதிகாலையில் தனலட்சுமி சுடு தண்ணீர் வைப்பதற்கா கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது திடீரென தீப்பிடித்து அறை...

கும்பகோணம் திமுக கவுன்சிலர் தந்தையை அடித்துக்கொலை : வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையும் கொள்ளை !

கும்பகோணம், ஏப். 07- கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ரசாக் (வயது 63) இவர் வெளிநாட்டில் இருந்து விட்டு அதன் பிறகு ஊருக்கு திரும்பி வந்து ராஜகிரியில் கைலி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு நான்கு மகன்கள்...

பொன்னேரி அரசுமருத்துவமனையில் பாஜக சார்பில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ..

பொன்னேரி, ஏப். 07- பாஜக மாவட்ட மருத்துவப்பிரிவு தலைவர் தலைமையில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு பழம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான உள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில்  மருத்துவமனையில்  உள்நோயாளிகளாக தங்கி...

உலக ஆரோக்கியத்தினம் : மருத்துவ பயனாளிகளுக்கு 4500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கும் விழா .. தரமணியில்...

சென்னை, ஏப். 07 - சென்னை தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் உலக ஆரோக்கிய தினத்தை அனுசரிக்கும் வகையில் மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியுடன் இணைந்து 4500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நோயாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக மண்பாண்டங்கள் தயாரிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில்...

குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை...

குன்றத்தூர், ஏப். 06 - குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடப்பதை முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் முன்னெச்சிக்கை நடவடிக்கைக்குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. குன்றத்தூர் முருகன் கோவில் வரும் 25ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ், வருவாய்த்துறை, மின்சாரம், தீயணைப்பு, மருத்துவம் என அனைத்து...

மதுப்போதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பிகள் : பூந்தமல்லி போலீசார் இருவரை கைது...

பூந்தமல்லி, ஏப். 06 - பூந்தமல்லியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பூந்தமல்லி அடுத்த கன்டோன்மென்ட் ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (40), குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவியை பிரிந்து...

பாமக வழக்கறிஞர் திருவேற்காட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை !

திருவேற்காடு, ஏப். 06 - திருவேற்காட்டில் பாமக வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சார்பாக விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை. நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த...

திருமழிசை பேரூராட்சி அதிமுக கூட்டணி உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்திக்க போலீசார் விதித்த கட்டுப்பாட்டால் பதற்றம் !

திருமழிசை, ஏப். 06 - திருமழிசை பேரூராட்சியின் அதிமுக கூட்டணி வார்டு உறுப்பினர்கள் துணைத்தலைவர் தேர்தலை நிராகரிப்பதற்கான நிலையில் உள்ளது குறித்து  செய்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் தங்கள் கருத்தை தெரிவிக்க முற்பட்ட போது, காவல்துறையினர் அவர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை...

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன நாள் விழா : இன்று நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் சிறப்புக்...

ராசிபுரம், ஏப். 06 - நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி மக்களபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு சிறப்பாக நடந்தது. இதில், ஒன்றிய தலைவர் A.K.பாஸ்கர் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல்...

பொன்னேரியில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்க விழா : தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இன்று...

பொன்னேரி, ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் .ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் .தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் .கல்லூரியின் வளாகத்தினுள் புதிய தார் சாலைகள் அமைத்தும். மீன்வளர்ப்பு பண்ணைகள் அமைத்தும் .மாணவர்களின் கிச்சன் பார்க் என்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS