தென்காசி : அந்தியோதயா, சிலம்பு அதிவிரைவு ரயில்களாக மாற்றம் : நேர அட்டவனை மற்றும் வண்டி எண்ணில்...
தென்காசி, ஏப் - 05
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில்கள் இனிமேல் அதிவிரைவு ரயில்கள் ஆக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கோவில்பட்டி துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா...
அமரம்பேடு கிராமத்தில் காட்டுத்தேனீக்கள் கொட்டி 49 பேர் மயக்கம் : மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 05 -
கும்மிடிப்பூண்டி அருகே அமரம்பேடு கிராமத்தில் 100 நாள் பணிகளில் ஈடுபட்டிருந்த 49 பேர்களை காட்டு தேனீக்கள் கொட்டியதால் மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்....
வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் ராசிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ..
ராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக.,...
வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு ராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதனப் போராட்டம் ..
இராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வயிற்றில் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம், அத்தியாவசிய...
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் …
மீஞ்சூர், ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியின் முதல் மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
பொன்னேரி கிளைச்சிறைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !
பொன்னேரி, ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், கிளைச்சிறை என பல்வேறு அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. காவல் நிலையமும் இங்கு இருந்த நிலையில் கட்டிடம் சிதிலடைந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பொன்னேரி கிளைச்சிறைக்கு எதிரே...
வஞ்சிவாக்கம் கிராம குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொன்னேரி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் ..
பொன்னேரி, ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வஞ்சிவாக்கம் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராமத்து மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ ராஜேஷ் இது குறித்து மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவியிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
அதனைத்...
மதுரவாயல் : வீதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை சேதப்படுத்தியவர்களை தடுத்த, முதியவர் உட்பட இருவரை கட்டையால் தாக்கிய...
மதுரவாயல்,ஏப். 04 -
மதுரவாயல் பகுதியில் அதிகாலை வேளையில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனத்தை கட்டையால் தாக்கி உடைத்து, சேதப்படுத்தியவர்களை தடுக்க வந்த முதியவரையும் கட்டையால் தாக்கிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, மதுரவாயல், பெருமாள்...
ராமாபுரத்தில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : பாதுகாப்பு தடுப்புகள்...
மதுரவாயல், ஏப். 04 -
மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் 155 வது வார்டு திருமலை நகர் பகுதியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்...
திருப்பனந்தாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா ..
கும்பகோணம், ஏப். 04 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது.
https://youtu.be/Un_yxVC5J3k
இவ்விழா மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது....

























