திமுக தலைமையிலான தமிழகஅரசின் இரண்டாமாண்டு துவக்க விழா கொண்டாட்டம் : கும்பகோணம் துணை மேயர் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார்...
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணத்தில் திமுக ஆட்சி அமைத்து 2 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 500 மரக்கன்றுகளை துணை மேயர் மேயர் நட்டு வைத்து விழாவினை சிறப்பித்தார்.
https://youtu.be/u-lFk668XXE
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோதலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப்...
அதிமுக கட்சி சார்பில் ஆரணி பேரூராட்சியில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ..
ஆரணி, மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியன் டிக்கெட் ஆரணி பேரூர் அதிமுக செயலாளர் தயாளன் டைமக்கிக் மற்றும் சோழவரம் ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக...
கும்பகோணம் : பேருந்து விபத்தில் உயிரிழந்த அரசு கல்லூரி மாணவன் குடும்பத்திற்கு, இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி வகுப்பு...
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவன் கடந்த 2ம் தேதி பேருந்தில் பயணம் செய்த போது விபத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/J_n8vPi8Yb0
கும்பகோணத்தில் அரசு கலைக்...
வணிகர் தினத்தை முன்னிட்டு கெருகம்பாக்கத்தில் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் ..
போரூர், மே. 06 -
நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற வணிகர்களின் உடல் நலம் காக்கும் வகையில் போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
https://youtu.be/uBI9pzt52CE
போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி வணிகர்களின் உடல் நலம் காக்க சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று...
மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் நடைப்பெற்ற 39 வது வணிகர் தின விழா ..
மீஞ்சூர், மே. 06 -
மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் 39-வது வணிகர் தின விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொது நல சங்கத்தின் சார்பாக 39-வது வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
https://youtu.be/Ct87uGD6owI
இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பேரூர், நகர கழக அமைப்புத்தேர்தல் விருப்ப மனு வழங்கல் நிகழ்ச்சி ..
திருவள்ளூர், மே. 06 -
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பேரூர் நகர பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு உரிய அமைப்பு தேர்தல் நடத்த தலைமை கழகத்தின் ஆணையின்படி விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி 5. 6 .ஆகிய இரு தினங்களாக மாவட்ட அலுவலகம் டி...
குடவாசல் : பேக்கரியில் கட்சிக்கு நிதிக்கேட்டு விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அத்துமீறல் ..
குடவாசல், மே. 06 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த குடவாசல் பகுதி நகரசெயலாளர் பால்கிட்டு மற்றும் மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர்...
நன்னிலம் : இளம் பெண் குளியல் காட்சியைப் ஆபாசமாக படம் பிடித்து திருமணம் செய்ய மிரட்டிய இளைஞர்...
நன்னிலம், மே. 06 -
நன்னிலத்தில் தங்கை முறை உள்ள இளம் பெண்ணின் குளியல் காட்சியை ஆபாசமாக படம் பிடித்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூக வலைதளத்தில் வீடியோவைப் பதிவிடுவேன் என மிரட்டிய அண்ணன் முறை இளைஞரை போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று...
பொன்னேரியில் மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை ..
பொன்னேரி, மே. 05 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை நிகழ்ச்சி, பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பரத நாட்டிய கலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வரும் இந்த பள்ளியில் 8 மாணவர்களுக்கு நாட்டியம்...
சுவாமிமலை ஆசூர் பைபாஸில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் மரணம் ..
கும்பகோணம், மே. 05 -
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு 4 வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளார்.
ஆசூர் மெயின் ரோடு...


























