Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிரதமர் மோடி நாட்டிற்காக செய்துள்ள சாதனைகள் : தேசத்திற்கு கிடைத்துள்ள பெருமிதம் … நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்

கும்பகோணம், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறை பேரூராட்சி சார்பில் விவேகானந்தர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உரை நிகழ்தும் போது...

திருவாரூர் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற பேரரறிஞர் அண்ணா 55 வது ஆண்டு நினைவு நாள் விழா …

திருவாரூர், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/4Vhzyf8pLKA பேரறிஞர் அண்ணாவின்...

ஆன் ஆக்டிவ் விருதுப் பெற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் யானை மங்கலம் …

கும்பகோணம், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும்...

35 ஆண்டுகளாக பட்டா மாற்றத்திற்காக அழைந்து வந்த மாங்குடி ஊராட்சிப் பகுதி விவசாயி … மூன்றே தினத்தில் விவசாயிக்கு...

கும்பகோணம், பிப். 05 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்புத்திட்ட முகாம் நடைப்பெற்றது அதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேல் பட்டா மாற்றத்திற்காக பலமுறை அரசுத்துறை வாயல்களில் ஏறியிறங்கி...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மகாத்மா காந்தியின் 75 வது நினைவு நாள் நிகழ்ச்சி … மத நல்லிணக்க உறுதிமொழி...

கும்பகோணம்,சனவரி. 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் மாநகரத்தில் மகாத்மா காந்தியின் 75 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காந்தி மறைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும்...

இழப்பீட்டுத் தொகையை மாற்றிக் கொடுத்த நெடுஞ்சாலை துறை … 12 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் ஏறியிறங்கும் நில...

திருவள்ளூர், சனவரி. 30 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக தனியார் நிலங்களை அரசு சார்பில் கையகப் படுத்தப் பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் கணேஷ் நகரில் உள்ள 1700 ச.அடி நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை...

கடந்த 10 நாட்களாக காணாமல் போன தாயாரை மீட்டுக் கொடுத்த காவல்கரங்கள் குழு … உணர்ச்சிப் பெருக்குடன் அனைவருக்கும்...

சென்னை, சனவரி. 30 - திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நாகராஜன் என்பவர் தனது தாயார் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கடந்த வாரம் 20.01.2024 அன்று சென்னை திநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நாகராஜனின் தாயார் கனகவல்லி...

கோட்டைக்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் துவக்கம் …

கோட்டைக்குப்பம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான...

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி பொன்னேரி கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு வழங்கிய ...

சோழவரம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஓரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில்  உள்ள அரசுக்கு சொந்தமான 82 செண்ட் புறம்போக்கு நிலத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு...

திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்ச்சி … 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்...

திருக்கண்டலம், சனவரி. 29 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் இன்று இந்தியன் வங்கியின் சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சாந்தி லால் ஜெயின், ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS