தனது இருக் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் கலைவாணி … தான் கடந்து வந்த...
காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணி புரிந்து வந்த மு. கலைவாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் பொறுப்பேற்று பணி செய்து...
100 வருடம் பழமை வாய்ந்த பினாயூர் கிராம ஸ்ரீ சந்தியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் : காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், மார்ச். 06 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது பினாயூர் கிராமம். இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருக்கோயில் திருப்பணிக் குழுவால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 20 லட்சம் செலவில்...
செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...
செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...
காஞ்சி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் : 11 வது வார்டு வெற்றியின் மூலம் கால்...
காஞ்சிபுரம், அக். 15 –
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வார்டு உறுப்பினர்களை கொண்ட காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பா.ஜ.க சார்பில் 11 வார்டு பதவிக்கு போட்டியிட்ட வ.நாகலிங்கம் என்ற பா.ஜ.க வேட்பாளர் வெற்றிப் பெற்றுவுள்ளார்.
இந்த வார்டுக்கு மொத்தம் 7 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் பாஜக சார்பில் வேட்பு...
பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...
காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 12 -
காஞ்சிபுரம் அருகே ஒளிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் வளாகம் அருகேவுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மர்ம நபர்கள் யாரோ இன்று காலை காவி துண்டு அணிவித்து சென்றுள்ளனர்.
https://youtu.be/jDSxV0PvnSQ
அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள்...
கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரமோற்சவத் திருவிழா ..
காஞ்சிபுரம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
https://youtu.be/OU7kom5kuTQ
இன்று அதிகாலை 2 மணி அளவில்...
கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தொழுநோய் காப்பகத்தில் உணவளித்த திமுகவினர் …
காஞ்சிபுரம், மார்ச். 01 -
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு அருகே பரனூரிலுள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில் உணவு மற்றும் உடை...
காஞ்சிபுரத்தில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 43 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை –...
காஞ்சிபுரம், செப் . 4 -
காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் கவிதா தன் குடும்பத்தோடு நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை...